வறண்ட சருமத்துக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சா அதிகரிக்க விடமாட்டீங்க?

சருமம் மிருதுவாகவும், கடினமாகவும், வறட்சியாகவும். எண்ணெய் பசையாகவும் இருக்கும். இதில் வறண்ட சருமத்தை உருவாக்கும் காரணத்தை அறிதுகொண்டால் அதை தவிர்க்க முயற்சிக்கலாம். அதற்கு முன்பு உங்கள் சருமம் எதனால் வறட்சியை அடைந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம். தினமும் கண்ணாடி முன்பு நிற்கும் ...

மேலும்..

ஒன்றாரியோவில் மூன்று படிநிலைகளாக தளத்தப்படும் ஊரடங்கு!

ஒன்றாரியோவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மூன்று படிநிலைகளாக தளர்த்தப்படும் என ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாகாணத்தை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து, நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றினார். இதன்போது, ஒன்ராறியோ மாகாணம் ஒன்ராறியோவையும் பொருளாதாரத்தையும் மீண்டும் திறக்க ...

மேலும்..

உலக வழக்கத்தில் மாற்றம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு!

களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையை பயன்படுத்தும் உலக வழக்கத்தை, சர்வதேச கிரிக்கெட் சபை மாற்ற எண்ணி வரும் நிலையில், அதற்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கம் முடிந்து கிரிக்கெட் ...

மேலும்..

மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மீண்டும் கூடும் பொதுச்சபை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது. கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய அழற்சி நோய்க்குறியால் இறந்துள்ளதாகவும் இது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் சுகாதார ...

மேலும்..

ஜிவி பிரகாஷ்காக காத்திருக்கும் பத்து படங்கள்..யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ஜிவி பிரகாஷ், அதையும் தாண்டி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2006இல் வெயில் என்ற படத்தில் இசை அமைக்க தொடங்கினார் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. அதிலிருந்து ...

மேலும்..

சினிமா செய்திகள்நீங்க கொடுக்கறத குடுங்க.. இவனுங்கள நம்ப முடியாது.. அந்த நடிகருக்கு தூது விடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் கடந்த 8 வருடத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பவர்தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் சமீப காலமாக இவரின் படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. மிஸ்டர் லோக்கல், ...

மேலும்..

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கி வைப்பு.

கொரொனா நோய் பரவலின் மத்தியிலும் பணி புரியுந்துவரும் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி ஊழியர்களின் ஆரோக்கியத்தினை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. கோவிட் 19 எனும் கொரொனா நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை ...

மேலும்..

பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1172 எனும் விமானம், மாணவர்களுடன் ...

மேலும்..

சாதாரண ஹிட் இல்ல, மாஸ்டர் மரண ஹிட்டாகும்.. இல்லனா மொத்த துட்டும் நானே தரேன்! தளபதி விஜய்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் நாயகிகளாக மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இளம் நடிகர்களான சாந்தனு, மகேந்திரன் போன்றோரும் ...

மேலும்..

மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை (28.04.2020)  ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் மக்களுடைய நடமாட்டம் முன்னையதைவிட மிகவும் குறைவாகவே காணப்பட்டது நேற்றையத் தினமhகிய செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் குறித்த சில மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது இதில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும். ஆனாலும் ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – இதுவரை 592 பேர்…!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் இன்று குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியாகிய 588 பேரில் 208 பேர் கடற்படையினர் – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட 588 பேரில் 208 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாகவும் இதேவேளை தற்போது கொரோனா ...

மேலும்..

கொரோனா வைரஸ் எதிரொலி: 30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக 30,000 பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று பிரித்தானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறை எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் வழங்கல் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ரெண்ட் (டீசநவெ) ...

மேலும்..