02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

வடபகுதி பாடசாலைகளில் இராணுவத்தின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள்- சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவமோகன் தெரிவிப்பு

வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்த அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் எவ்வித கொரோனா அச்சுறுத்தல் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வவுனியாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீடிக்க கோரிக்கை!

வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் ...

மேலும்..

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் ...

மேலும்..

ஒன்றாரியோ- கியூபெக் மாகாணங்களில் சில கட்டுப்பாடுகளை தளரத்த இந்த வாரம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக ...

மேலும்..

அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் – எழுத்துமூலம் உறுதியளித்த எதிர்க்கட்சிகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார நெருக்கடியின் பின்னணியில் மற்றும் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாகவும் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த ஜப்பான் அதிரடி நடவடிக்கை: ரஷ்யா- சவுதி உட்பட 14 நாடுகளுக்கு தடை

ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா உட்பட மேலும் 14 நாடுகளிலுள்ளவர்கள், நாட்டுக்குள் நுழைய ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் என ஜப்பானிய ...

மேலும்..

02 நாட்களில் 100 பேருக்கு கொரோனா – அரசாங்கம் அமுல்படுத்திய கட்டுப்பாடுகள் முழுவதுமாக தோல்வியடைந்துள்ளது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த நாட்களில் சடுதியாக அதிகரித்துள்ளதால் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா ...

மேலும்..

ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் பயிர் செய்கை

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டம் சம்பந்தமாக விவசாய திணைக்களம் மற்றும் ...

மேலும்..

சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது…

(க.கிஷாந்தன்) மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவரை டயகம பொலிஸார் இன்று (27.04.2020) கைது செய்துள்ளனர். அத்துடன் விற்பனைக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த  சாராய போத்தல்கள் ...

மேலும்..

ராஜபக்சக்களின் கோட்டைக்குள்ளும் கொரோனா ஊடுருவல் – 21 மாவட்டங்கள் பாதிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மாவட்டங்கள் 21ஆக உயர்ந்துள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் வீடு சென்ற சிப்பாய்கள் தமது சொந்த மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருவதால் அவர்களின் மாவட்டங்களும் பாதிப்பில் உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ...

மேலும்..

பேராபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்துழையுங்கள் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா வைரஸ் பரவலால் பேராபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் குறித்த தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணையுமாறும் பகிரங்க ...

மேலும்..

இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் கைது

(க.கிஷாந்தன்) ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறிய ரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன ...

மேலும்..