O/L பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது…

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியானது. அதன்படி பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் ...

மேலும்..

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் நடித்த விஜய்.. வாவ்! அது என்ன படம் தெரியுமா?

ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மிஸ்கின் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே தளபதி விஜய்யின் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார் மிஸ்கின். மிஸ்கின் இயக்கம் என்றாலே யோசிக்க முடியாத திருப்பங்கள் இருக்கும் அந்த வகையில் ஓநாயும் ...

மேலும்..

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றும் திட்டமில்லை! – இராணுவத் தளபதி வாக்குறுதி

பாடசாலைகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றும் திட்டம் இல்லை என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பாடசாலைகளை அரசு தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றி வருகின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ...

மேலும்..

‘கொரோனா’வின் பிடிக்குள் 143 கடற்படையினர் இலக்கு – மக்கள் அச்சப்படக் கூடாது என்கிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 143 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார். நேற்று மட்டும் 53 கடற்படையினர் ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் கடையொன்றில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நகர்ப்பகுதியில் அமைந்துள்ள முபாரக் புடவைக் கடையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள கடைகளுக்கு தீ ...

மேலும்..

பெண்ணொருவரை மாவட்டம் விட்டு மாவட்டம் அழைத்துவந்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து ...

மேலும்..

அவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு?

நிலமையை சமாளிக்க இலகுவான வழியிருந்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட பயப்படுவது ஏன்? வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் பெறப்படும் கொரோனா நிவாரண நிதிக்கு நடப்பது என்ன? தேர்தல் திகதி பிற்போட்டமை விடயத்தில் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ளாமல் விட்டதா தேர்தல்கள் ஆணைக்குழு? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் அரசியலமைப்பு ...

மேலும்..

இதுக்கு பேர்தான் ரெக்கார்டுக்கே ரெகார்ட் வைக்குறது.. அலப்பறை பண்ணும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. வருகின்ற மே 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்திற்கு அவரது ரசிகர்கள் உலகளவில் சாதனை படைத்து பரிசளித்துள்ளனர். எப்போதுமே தல ரசிகர்கள் தல அஜித்தை தலை மேல் ...

மேலும்..

நேற்று! இன்று! நாளை! தமிழர்களின் வரலாறு பதிவாகிறது.

உலகமெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் ஆனால் உலகத்தமிழர்களின் வரலாறுகள் பதிவாவது ரொம்ப குறைவு. உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் பதிவுகளும் அழியாது பதிவாக்க வேண்டும் என்கின்ற அசையாத நம்பிக்கையுடன் செந்தியின் தமிழன் வழிகாட்டி Photocentre.net எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளது. இங்கு நேற்று.. இன்று.. நாளைய ...

மேலும்..

எம்மா! இதோட நம்ம டீல் முடிஞ்சது.. ஆளவிடு சாமி என ஜோதிகாவை பாதியில் விட்டு ஓடிய நிறுவனம்

தமிழ் சினிமாவில் பெண்களுக்கான தைரியமான கதாபாத்திரத்தை எடுத்து நடிப்பதில் ஜோதிகா முதலிடத்தில் உள்ளார். அந்த புகழின்  உச்சியை அடைந்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது, சில தினங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா கோவில்களுக்கு காசை செலவிடுவதை ...

மேலும்..

கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2560ஆக அதிகரிப்பு- 46,895பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2560ஆக அதிகரித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான நிலவரப்படி, 95பேர் உயிரிழந்ததோடு, 1541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 46,895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,014பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 17,321பேர் பூரண ...

மேலும்..

நாடு முழுவதிலும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ...

மேலும்..

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த ...

மேலும்..

நேற்றுமட்டும் 71பேருக்கு கொரோனா – நோயாளிகளின் எண்ணிக்கை 523 ஆக உயர்வு!

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிகளவு நபர்கள் பதிவான நாளாகும். இதேவேளை ...

மேலும்..