மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வு!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 120 ஆக பதிவாகியுள்ளது. அத்தோடு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் ...

மேலும்..

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை ...

மேலும்..

தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை – செஹான் சேமசிங்க

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்தில் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ...

மேலும்..

கலாசார சீரழிவு இடம்பெற்றதாக வெளிமாவட்ட பெண்கள் இருவர் தனிமைப்படுத்தலில்!- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே ...

மேலும்..

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி கதிர்காமம் புண்ணியபூமியில் பிரித் பாராயணம்

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புண்ணியபூமியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி, கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான ...

மேலும்..

யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாகாண ரீதியான முழுமையான விபரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாட்டையும் தாண்டி உலகத்தில் பல நாடுகளையும் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் இதுவரை 467 பேர் நோயாளிகளாக அடையாளம் ...

மேலும்..

வடக்கு கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் வைத்தியசாலை?

வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில்  மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை ...

மேலும்..

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி ...

மேலும்..

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467 ஆனது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை – விபரம் வெளியானது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ...

மேலும்..

சம்மாந்துறை தற்கொலை தாக்குதல் சம்பவம்-சாரா புலஸ்தினியின் மரபணு மீண்டும் பொருந்தவில்லை

கடந்த வருடம் ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை மீண்டும் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் ...

மேலும்..

வெலிசறையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி திடீர் உயிரிழப்பு!

வெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது எனவும், அதன்போது அவர் தொற்றுக்குள்ளாகியிருக்கவில்லை ...

மேலும்..

மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது. அதே ...

மேலும்..

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் ...

மேலும்..