முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரம் இன்றைய தினம்(சனிக்கிழமை) நண்பகல் சித்தங்கேணி பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சற்று ...

மேலும்..

கடற்படையினரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

அனைத்து கடற்படையினரதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார். அத்துடன், அனைத்து கடற்படை வீரர்களும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை ...

மேலும்..

திங்கட்கிழமை முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்!

கோவிட் – 19 வைரஸ் காணப்படுகின்ற காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இவ்வாறு மீளவும் சேவைகளை ஆரம்பிக்கும்போது கோவிட்-19 வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படாத வகையில், அலுவலக சூழலினதும், தமதும், மக்களுடையதும் பாதுகாப்பை ...

மேலும்..

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி, கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட ...

மேலும்..

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உதவி சுகாதார வைத்திய அதிகாரி தமிஸ்ரி மதுலால் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உடல் வெப்ப நிலை உள்ளிட்ட மேலதிக பரிசோதனைகளின் பின்னரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

மேலும்..

எம் அவர்களின் படைப்பில் கொரோனா விழிப்புணர்வு ”இல்லறச் சிறையில்” பாடல் எதிர்வரும் (27) திங்கட்கிழமை நள்ளிரவு வலைத்தளத்தில் வெளியீடு.

சர்வதேச அளவில் கலைஞர்கள் அவரவர் பாணியில் அவர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் உள்ளடக்கி கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் மூலமாக மக்களை விழிப்படைய செய்து வருகின்றார்கள். அந்த வகையில் எமது மண்ணின் பாரம்பரிய கலை ஊடாக மக்களை விழிப்புணர்வு ஊட்டவும் கலையை எம்மால் முடிந்தளவு மீட்கவும் ...

மேலும்..

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் ...

மேலும்..

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியா ஹைட்ரோ வாடிக்கையாளர்கள், மோசடியாளர்களிடம் இருந்து அவதானமாக இருக்க வேண்டுமென ஹைட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்று எச்சரித்து அழைக்கும் அல்லது மின்னஞ்சல் பொய்யானவை என நிறுவனம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2302ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் மீட்பு திட்டம்: காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என கோரிக்கை!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முதலில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என 30 நாட்டு அரசாங்கங்களுக்கும் பிரித்தானியா வலியுறுத்தவுள்ளது. பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் முயற்சியில் 30 நாடுகளைச் ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரி ஒருவருக்கும் கொரோனா!

சுகாதார வைத்திய அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் பிரதமசுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

தம்புள்ளையில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத 50 பேர் கைது

தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையத்தில், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாது, வர்த்தக நடவடிக்கையில்  ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாது பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றாத அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை ...

மேலும்..

மேலும் 07 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த சூழ்நிலையை ஜனநாயக ...

மேலும்..