நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்களம்.

கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் நேரலை (Online) ஊடான கற்பித்தலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையானது மேற்கொள்ளவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இது தொடர்பாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக மாநகர ...

மேலும்..

ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப ...

மேலும்..

ஷேவிங் செய்தாலே சருமம் எரியுதா? இதை ஃபாலோ பண்ணுங்க-ஆண்கள் பக்கம்!

பெண்களுக்கு மட்டும் அழகு சார்ந்த பிரச்சனைகள் உண்டாவதில்லை. ஆண்களுக்கும் உண்டாகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒருநாளாவது ஷேவிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு உண்டு. சிலர் தாடியை மாடர்னாக பராமரித்தாலும் கூட அதை ட்ரிம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு முகத்தில் ...

மேலும்..

முதன் முதலில் ஹேர் டை போடும்போது இந்த தப்பை செய்தா நரைமுடி அதிகமாயிடும்!

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலேசாக இளநரை எட்டிபார்ப்பது வழக்கம். ஆனால் தற்போது 30 வயதை கடக்கும் போதே இளநரை எட்டிபார்க்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கமும், சத்து குறைபாடும் என்பதை அறிந்து அதற்கு தீர்வு காணாமல் எடுத்தவுடன் ஹேர் டை நாடிவிடுகிறார்கள் பிரஷ்ஷை ...

மேலும்..

ஒரே பந்தில் 6 சிக்சர்கள் அடித்த விஜய்.. தளபதியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசப்படும் படங்களாக மாறி வருகின்றன. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டில் சிறிது ...

மேலும்..

ஜூலை 1ஆம் திகதி வரை எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது: இங்கிலாந்து கிரிக்கெட்!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் ஜூலை 1ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்பட தெரிவித்துள்ளது. அதே வேளை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் சபை கூட்டத்தில், நடப்பு ...

மேலும்..

கொரோனாவின் தாக்கத்தையடுத்து வெலிசறைக் கடற்படைச் சிப்பாய்களின் 4 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தல்.

இலங்கையின் பிரதான கடற்படை முகாம்களில் ஒன்றான வெலிசறைக் கடற்படை முகாமில் கடமையாற்றும் 30 சிப்பாய்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த முகாமைச் சேர்ந்த 4 ஆயிரம் சிப்பாய்களும் அவர்களின் குடும்பத்தினரும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ...

மேலும்..

சிக்கிய மாணவர்களை அழைத்துவர நேபாளத்துக்குச் சென்றது விமானம்!

உயர்கல்வியைத் தொடர்வதற்காகச் சென்று, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேபாளத்தில் சிக்கிய இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் விமன சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்று நேபாளம் நோக்கிச் சென்றுள்ளது. UL 1424 எனும் குறித்த விமானம் இன்று (24) காலை 8 ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கல்கரி நாட்டுப்புற விழா இரத்து!

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) காரணமாக இம்முறை நடைபெறவிருந்த, கல்கரி நாட்டுப்புற விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரின்ஸ் தீவுக்கு சுமார் 53,000 பேரை அழைத்து வரும் இந்த விழா, எதிர்வரும் ஜூலை 23ஆம் முதல் 26ஆம் வரை திட்டமிடப்பட்டிருந்தது. முக்கிய இசை நிகழ்வுக்கு 41ஆவது ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 ...

மேலும்..

மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை!

ஒன்ராறியோவின் உயர் நீதிமன்றம், மாகாணத்தில் உள்ள செவிலியர் சங்கத்திற்கு ஒரு தடை உத்தரவை வழங்கியுள்ளது. மாகாண தொற்று கட்டுப்பாடு மற்றும் சுகாதார தரங்களுக்கு இணங்க கொவிட்-19 காரணமாக, டசன் கணக்கான நோயாளிகள் இறந்த, மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான ...

மேலும்..

யாழ். பல்கலையின் நிர்வாக நடவடிக்கை ஆரம்பமாகிறது: தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் ...

மேலும்..

இலங்கைக்கு கனடா 7.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுஇ இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், “ஜனாதிபதியின் ...

மேலும்..

மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, தாண்டவன்வெளிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார். தாண்டவன்வெளிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியைச் சேர்ந்த எஸ்.மதுசன் (வயது-25) என்பவர் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா ...

மேலும்..