நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்களம்.
கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் நேரலை (Online) ஊடான கற்பித்தலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையானது மேற்கொள்ளவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இது தொடர்பாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக மாநகர ...
மேலும்..


















