சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி- ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன். தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ...

மேலும்..

உணவு ஒவ்வாமையால் 11 வயது சிறுவன் பரிதாப மரணம் ; சோகத்தில் மட்டக்களப்பு மக்கள்

உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக ...

மேலும்..

இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்கள் நாட்டுக்கு – தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1145 எனும் இலக்கம் கொண்ட விசேட விமானம் இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை இந்தியாவின் அமிர்தசரஸ் ...

மேலும்..

334 பேர் அடையாளம் 105 பேர் குணமடைவு 222 பேர் சிகிச்சையில் – காத்தான்குடி வைத்தியசாலையில் 53 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 334 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ...

மேலும்..

சூர்யாவை காளை மாடுகளுடன் மல்லு கட்ட வைக்கும் வெற்றிமாறன்.. வாடிவாசலில் சம்பவம் இருக்கு

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா தற்போது ஹரி இயக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அதனைத் தொடர்ந்து கலைப்புலி S தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஹரியின் அருவா படத்தைவிட வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திற்குத்தான் ரசிகர்கள் ...

மேலும்..

விஜய்க்கு பாதி சம்பளம் கொடுங்க, நாங்க இத பண்றோம்.. நொந்து போன தயாரிப்பாளர்கள்

சமூக வலைதளங்களில் தற்போது தளபதி விஜய்யை பற்றி தான் அதிகம் பேசி வருகின்றனர். நீண்ட நாட்களாக விஜய் கொரானா நிவாரண நிதி எதுவும் தராமல் இருந்ததால் நான்கு பேர் நான்கு விதமாகப் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் விஜய் கொரானா நிதிக்காக 1.30 கோடியும் ...

மேலும்..

அந்த மூன்று நாட்களில் பெண்களை கட்டுப்படுத்துவது எப்படி எனக் கேட்ட ரசிகர்.. கூச்சப்படாமல் பதிலளித்த இலியானா

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் டாப் நடிகையாக வளர்ந்து தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை இலியானா. சமீபத்தில்தான் தனது வெளிநாட்டு காதலருடன் பிரேக் அப் செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ...

மேலும்..

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா – உலக சுகாதார நிறுவனத்துக்கு நேரடி அழைப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் மனித மற்றும் பொருளாதார அழிவுகளை ...

மேலும்..

முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கனடாவில் கொரோனா ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் ...

மேலும்..

இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!

இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும் சிறியளவிலான அறிகுறிகளே தென்படுகின்றமையினால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன், குறித்த ...

மேலும்..

மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.   பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை

அரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் தற்போதைய அசாதாரணமான ...

மேலும்..

விமான பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சலூன்கள், அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட அரசு உத்தரவு

இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் ...

மேலும்..