தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்ய ஆணைக்குழு தீர்மானம் – மஹிந்த
ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி மீண்டும் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் ...
மேலும்..


















