ஈஸ்டர் தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த வருடம் 2019.04.21 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளை நினைவுபடுத்தி மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இன்று (21) யாழ் முஸ்லிம் இளைஞர் கழக அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பயங்கரவாத ...

மேலும்..

முல்லைத்தீவில் நீர்த் தொட்டியில் தவறிவீழ்ந்த சிறுமி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்த சிறுமி உயிரிழந்துள்ளார். மல்லாவி, வளநகர் மேற்கு 5ஆம் யுனிட் பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராகுலன் துசானி என்ற 3 வயது சிறுமியே வீட்டில் உள்ள நீர்த் ...

மேலும்..

கொழும்பில் 1,010 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பதிவாகிய 34 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு 12 இல் உள்ள பண்டாரநாயக்க ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 05 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் ...

மேலும்..

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் 05 பேருக்கு கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது. முதல்வர் ஆனல்ட் ஆதங்கம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று யாழிலும்  விலக்கப்பட்டது. இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக்கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு ...

மேலும்..

தீவகத்துக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! – க.நாவலன்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞலத்தின் மாணப் பெரிது! அதாவது தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப்பெரியதாகும். அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து எம் மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல பலவழிகளிலும் இருந்து ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்கள் நினைவாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அஞ்சலி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ...

மேலும்..

தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்!!!

(க.கிஷாந்தன்) இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (21.04.2020)  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் ...

மேலும்..

இதை பார்த்தாவது தேவர்மகன் 2 படத்துக்கு ஓகே சொல்வாரா தல.. வைரலாகும் அஜித்தின் கொல மாஸ் கெட்டப்

தமிழ் சினிமாவில் அதிக தோல்வியை கொடுத்த நடிகருக்கு எப்படி இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவானது என மற்ற மொழி நடிகர்களும் யோசித்து மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு மாஸ் காட்டி வருபவர் தல அஜித். இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போதும் தமிழ்நாடு ...

மேலும்..

சினிமாவில் அடுத்த விவாகரத்து.. சுப்பிரமணியபுரம் ஸ்வாதி செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சுவாதி. அதன்பிறகு போராளி, யாக்கை போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கைவசம் சில படங்களை வைத்துக்கொண்டு தனக்கென ஒரு ...

மேலும்..

ஊரடங்கில் பறித்த வாகனங்களுக்கு நட்ட ஈடு: பொலீஸ் திணைக்களத்தை விற்க நேரிடலாம்! ராமநாயக்கவின் வழக்கில் எச்சரித்தார் சுமன்

நுகேகொடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடி கருமான ரஞ்சன் ராமநாயக்கா நேற்று முன்னிலைப்படுத்தப் பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு ...

மேலும்..

இதை செஞ்சாதான் மாஸ்டர் ட்ரெய்லர் வருமாம்.. செய்தி கேட்டு கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால் ...

மேலும்..

இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு தொடர் நிவாரணப்பணியை கல்வி கனைக்சன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.-மன்னார்

உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்தவகையில் கடந்த எட்டு ...

மேலும்..