323ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 13 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டம், பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பேருவளையில் ஏற்கனவே 30 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து மட்டக்களப்பு - ...
மேலும்..


















