இன்று இரவு மீண்டும் அமுலாகின்றது ஊரடங்கு!

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு மீளவும் அமுலுக்கு வரவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு ...

மேலும்..

ரமழானை முன்னிட்டு பணிப்பாளர் வைத்தியர் சுகுணனின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ...

மேலும்..

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வேண்டுகோள்!

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண ...

மேலும்..

ஊரடங்கு தளர்வால் நோயாளர்கள் வருகை அதிகரிப்பு: பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும் எனவும் சுகாதார நடைமறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் மக்களைக் ...

மேலும்..

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்!

இந்த வருடத்தின் இரண்டாம் தவணைக்கான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் நீதிமன்ற பதிவாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவியதால் நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசம் அபாயமுள்ள பகுதியாக மாறியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர ...

மேலும்..

புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதம் நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் ...

மேலும்..

அபாய வலயமாக அறிவிக்கப்பட்டது வெலிசர கடற்படை முகாம்!

விடுமுறை நிமித்தம் சென்றுள்ள வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் அனைத்து கடற்படை உறுப்பினர்களையும்  உடனடியாக முகாமுக்கு அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொலனறுவை ...

மேலும்..

மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை!

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியவசிய சேவைகளைத் தவிர மாவட்டங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் முகக் கவசம் அணியாத பயணிகள் பொதுப் ...

மேலும்..

கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தினை வழங்க இணக்கம்!

கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கொரோனா நிதியத்திற்கு அமைச்சரவையின் ஒரு மாத சம்பளத்தை வழங்கும் யோசனையை நேற்று(வியாழக்கிழமை) பிரதமரிடம் முன்வைத்தாகவும் அதற்கு ...

மேலும்..

பொதுத் தேர்தலினை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை!

பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்நிபந்தனைகள் உள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளை ...

மேலும்..

பேலியகொடவில் பரிசோதிக்கப்பட்ட 529 பேருக்கு தொற்று இல்லை

பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும், குறித்த அனைவரும் தொற்றுக்கு இலக்காகவில்லையென, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த ...

மேலும்..

பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு சிறப்பு அதிகாரம்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரச் சேவைகள் ...

மேலும்..

கொரோனோ சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்!

கொரோனோ நோய் சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு யாழ் கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த  எம்.அ.நசார் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி ...

மேலும்..

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். எனவே, மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..