ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று?

நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ...

மேலும்..

அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு சஜித் தரப்பு தயார்!

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த அரசியல் கட்சிகள் தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு தயாராகி வருகின்றன என அக்கட்சியின் பிரசாரத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

பாடசாலைகள், பல்கலைக்கழகம் ஆரம்பிப்பது சாத்தியமற்ற ஒன்றே கல்வி, உயர்கல்வி அமைச்சர்களிடம் வலியுறுத்தினார் மாவை. சோ.சேனாதிராசா

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றை ஆரம்பிப்பது பொருத்தமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனாவிடமும் உயர் கல்வி ...

மேலும்..

மாணவர்களுக்கான பரீட்சைகளையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டும். கல்வி அமைச்சர்களுடன் பேச்சு -மாவை.சோ.சேனாதிராசா-

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள், தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஓகஸ்ட்டில் நடைபெறும் என்றும்;, “மே” 11ந் திகதி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வி, பாடசாலைக் கல்வி அமைச்சுக்கள் அறிவித்துள்ளன. நேற்று 24/04 மாலையில் கல்வி அமைச்சர் பந்துல ...

மேலும்..

பக்கெட்டுகளில் அடைத்து கசிப்பு விற்பனை – இரண்டு பேர் கைது!

கசிப்பினை பக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த ...

மேலும்..

3 மாதங்களுக்குத் தேர்தல் என்ற பேச்சே வேண்டாம்! – சஜித் வலியுறுத்து

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டின் இயல்பு நிலை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கவே முடியாது. எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தேர்தல் பற்றி எவரும் வாய் ...

மேலும்..

அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தற்காலிகமாக தொடர்ந்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம்

யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து ...

மேலும்..

காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மீண்டும் கொரோனாச் சோதனை – வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்

சுவிஸ் மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 4 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு மீண்டும் சோதனை முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அரியாலையில் ஆராதனை நடத்திய ...

மேலும்..

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் இலங்கையில் நாய் ஒன்றுக்கு ...

மேலும்..

யாழில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்துள்ளமையாலும் பாண் உற்பத்திக்குத் தேவையான உப மூலப் ...

மேலும்..

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் பாரிய தீவிபத்து

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியசாலையின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றே எரிந்து நாசமாகியுள்ளது. நேற்று இரவு ...

மேலும்..

நிவாரண நடவடிக்கைகளில் வேட்பாளர்களுடன் இணைந்து அரசஅதிகாரிகள் செயலாற்றத் தடை! – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் அறிவிப்பு…

அரச நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எவருடனும் இணைந்து செயற்பட வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில், தேர்தல் காலப் பகுதிக்குள் மக்களுக்கு அரசால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ...

மேலும்..

தேர்தல் திகதியை மாற்றவே முடியாது! – மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்புக்கு ஹூல் எதிர்ப்பு

"ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும் இணைந்துதான் எடுத்தோம். இந்தத் திகதியில் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும்..

வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் மரணம்!!

வவுனியாநிருபர் வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் ...

மேலும்..