ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று?
நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ...
மேலும்..


















