பஸ்ஸில் வந்த சக சிப்பாய்க்குக் கொரோனா முல்லையில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார் . கடந்த 21ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு ...

மேலும்..

விஜய் சம்பளம் எனக்கு கொடுங்க, நானும் உதவி செய்கிறேன்.. தளபதியை வம்புக்கு இழுத்த கருணாகரன்

கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் பல நடிகர் நடிகைகளும் கொரானா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தளபதி விஜய் அரசுக்கு 1.30 ...

மேலும்..

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக ...

மேலும்..

சிம்பு ஜீவாவிற்கு நடக்கும் பனிப்போர்.. இந்த சண்டை எப்ப வெடிக்க போகுதோ

கோ படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் முதலில் தல அஜித்திடம் தயாரிப்பாளர்கள் இந்த கதையை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவ்வளவு மாஸ் ஹீரோவுக்கான கதை இது அல்ல என்று கூறியதாக கே.வி.ஆனந்த். பின்பு சிம்புவிடம் கதை கூறி கால்ஷீட் வாங்கி உள்ளார். ...

மேலும்..

கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர் . இவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியா மும்பை நகரில் ...

மேலும்..

மே மாதத்தில் ஓய்வூதிய மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்!

ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, “ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உணவு பெற்றுக் கொள்ளும் வீட்டில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் ...

மேலும்..

பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இதற்கமைய மே மாதம் 30ஆம் திகதி வரை ...

மேலும்..

தனுஷ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது.? கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க போலயே

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன்.  தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’  படத்தில் குழந்தை நட்சத்திரமாக  தனது நடிப்பை தொடங்கினார். அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள்,  சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல ...

மேலும்..

நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்..!

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய ...

மேலும்..

தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் அலுவலகங்களை மீள திறப்பது தொடர்பான தகவல்கள் குறித்து விசேட செயலணியை தெளிவுப்படுத்தியுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ...

மேலும்..

விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகை தருவோருக்காகவே இந்த முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வெலிசறை முகாமில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு தொற்று இல்லை!

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீரரக்கு நேற்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு ...

மேலும்..

நாடாளுமன்றத்தை கூட்டும் திட்டமில்லை – தேர்தல் நடப்பது திண்ணம் கோட்டாபய அழுங்குப்பிடி   

"கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எந்தக் காரணம் கொண்டும் மீளக்கூட்டவே மாட்டேன். அதேவேளை, பொதுத்தேர்தலைக் குறித்த காலப்பகுதிக்குள் நடத்தியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் ரீதியில் எதிர்க்கட்சிகள் எனக்கு நெருக்கடிகள் கொடுத்தால் அதனை ...

மேலும்..