2018 .இல் பெற்ற வரலாற்றுத் தீர்ப்பை 2020 இலும் சுமந்திரன் பெறுவாரா….?

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டினால், அரசைக் கவிழ்க்க முயற்சிக்காமல், அரசின் சட்டபூர்வமான எந்தச் செயற்பாட் டுக்கும் தடங்கல் கொடுக்காமல், முழு ஆதரவு அளிக்கத் தயார் என்ற உறுதிப்பாட்டைத்  தெரிவிக்கும் கடிதத்தை கூட்டு எதிரணிகள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கவுள்ளன. இந்தக் கடிதத்தில் ...

மேலும்..

கொரானா கெடுபிடியிலும் புலிக்கொடி ஏந்தி….!

கோவிற்-19 என்ற உயிர் கொல்லி நோய் பரம்பலுக்கு உயிர் ஆபத்து மத்தியில் மக்களுக்கு ஊழியம்(சேவை) செய்யும் இன்றியமையாத ஊழிய முன்நிலை ஊழியர்கள் நாடுகடந்த தமிழீழ அரசால் பெருமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஈடு இணையற்ற ஊழியத்தை பெருமைப் படுத்துமுகமாக தமிழ் மக்கள் சார்பில் அவர்களுக்கு ...

மேலும்..

யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. நாவலர் வீதி ஆனைப்பந்தி சந்தியில் சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த போதும் ...

மேலும்..

கொரனா சந்தேகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..

கொரனா  தொற்று சந்தேகத்தில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை வைத்தியசாலையில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு

நாட்டில் புதிதாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா ...

மேலும்..

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!!விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் உடனடியாக முகாம்களுக்குத் திரும்பவும்!!!

நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை ...

மேலும்..

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை ...

மேலும்..

யாழ்பாணத்தினை சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் உலர் உணவுப்பொதிகள் கையளிப்பு…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் கிராம சேவகர் மூலமாக வாழ்வாதரமற்ற 80 குடும்பங்களுக்கு ரூபா.1800 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் (26) கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் ...

மேலும்..

வீடற்ற 1,000பேர் தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றம்: பிரிட்டிஷ் கொலம்பியா திட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

(க.கிஷாந்தன்) ஊரடங்கு உத்தரவு  நாளை (27.04.2020) காலை நீக்கப்பட்ட பின்னர் நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் இன்று (26.04.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. அட்டன் - டிக்கோயா நகரசபை ஊடாகவே இதற்கான செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி பஸ் ...

மேலும்..

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அட்டன் பொலிஸாரால் முன்னெடுப்பு!!

(க.கிஷாந்தன்) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை அட்டன் பொலிஸார் நேற்றும் (26.04.2020) இன்றும் (27.04.2020) முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 ஆம் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்னலாம் சாப்பிடக் கூடாது…

அடிவயிற்றில் இருக்கும் ஒரு வகை தசை சவ்வு சாக் (Sac) எனப்படும். இவை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீரைப் பெற்று அதை வெளியேற்றுவதற்காக சேமித்து வைக்கிறது. இதனை தான் சிறுநீரகப்பை என்கிறோம்.சிறுநீரகத்தில் வளரும் திரவம் நிறைந்த இந்த சாக் (sac), பார்ப்பதற்கு பீன் (bean) வடிவத்தில் இருக்கும். அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி சிறுநீரை ...

மேலும்..

உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் எண்ணெய் குளியலை கொரோனா தொற்றின் போது செய்யலாமா?

எண்ணெய் குளியலின் நன்மைகள் குறித்து பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். எண்ணெய் குளியல்  செய்வதால் உடல் மேல்புற தோல் பளபளப்பாக இருக்கும். தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி தோல் சுத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ளே ஊடுருவும் அழுக்கு அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்புக்குள்ளாக்குவதோடு சரும ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வு!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 120 ஆக பதிவாகியுள்ளது. அத்தோடு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் ...

மேலும்..