பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது? முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தீர்மானம்
கொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ...
மேலும்..


















