பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது? முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தீர்மானம்

கொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ...

மேலும்..

இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுங்கள் – சிறிதரன் கோரிக்கை

கிராம அலுவலர்களுக்கு இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “கிராம அலுவலர்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கல் தற்போது ...

மேலும்..

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலும் எமது நாட்டிலும் பரவி பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவவதாகத் தெரிவித்துள்ள ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 102 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மாாலை மேலும் இருவர் குணமாகியதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. அத்துடன், இதுவரை 310 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வெளிநாடுகளில் வெளிநாடுகளில்சிக்கிய 433 மாணவர்கள் இலங்கை திரும்ப ஏற்பாடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் சேவை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் அமிருதசரசு மற்றும் கோயம்புத்தூரிலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலும் நேபாளத்தின் காத்மண்டுவிலும் சுமார் 433 ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று இதுவரையில் 100 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் எனவும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் அரசு! – ரிஷாத் வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியல்வாசிக்காக அப்பாவி நபர்களைக் குற்றவாளியாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது ...

மேலும்..

எனது வளர்ச்சியை கண்டு பொறுக்கமுடியாதவர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் –சாணக்கியன்

கடந்த சில காலங்களாக நான் மேற்கொண்டுவரும் சமூக பணியை பார்த்து அரசியல் ரீதியாக எனது வளர்ச்சியை பார்த்தும் மக்கள் மத்தியில் எனக்குள்ள வளர்ச்சியை பார்த்தும் பொறுக்கமுடியாதவர்கள் அந்த செல்வாக்கினை இல்லாமல்செய்யவேண்டும் என்பதற்காக போலி செய்திகளை வெளியிட்டுவருவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும்,தமிழ் ...

மேலும்..

மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன!!!

க.கிஷாந்தன் மலையக நகரங்களிலுள்ள மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று இழுத்து மூடப்பட்டன. கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். ...

மேலும்..

களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் கைது

(க.கிஷாந்தன்) களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை நகரத்தின் ஊடாக பயணித்த வேளையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் அம்பலமாகியுள்ளது. இருவரும் தலவாக்கலை ...

மேலும்..

உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ...

மேலும்..

இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்திலும் தீவிரமாகவே உள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ...

மேலும்..

காய்ச்சலுக்கு பிறகு வாய்க்கசப்பை போக்க இதை சாப்பிடுங்க!

ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டால் எப்பேற்பட்ட வாந்தி உணர்வும் தலை தூக்காது என்று சொல்வார்கள் வீட்டு பெரியவர்கள். இதன் பெயர் ஆல்புக்காரா என்பதாகும். இவை பழக்கடைகளில் கிடைக்காது. நாட்டுமருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். உண்மையிலேயே இவை காய்ச்சல் வந்தவர்களின் பிணியை தீர்க்கும் ...

மேலும்..

சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பும் நோக்கம்- ட்ரம்ப் அறிப்பு

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மைகளை அறிவதற்காக சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பிவைக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிய முறை, அதனால் பாதிக்கப்பட்டோர் தொகை, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆகிய உண்மைத் தகவல்களைக் கூறாமல் சீனா மூடிமறைப்பதாக ...

மேலும்..

ஆதரவற்ற குழந்தைகளுக்காக துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ள ராகுல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘உலகக் கிண்ணம் 2019’ தொடரில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலத்துக்கு விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள கே.எல்.ராகுல் துடுப்பாட்டம், விக்கெட் காப்பு ...

மேலும்..