இலங்கை தீவில் கொடூரத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு: எம் உறவுகளை ஆத்மார்த்தமாக நினைவு கூருவோம்.!!

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ...

மேலும்..

ஜூன் 20 இல் பொதுத் தேர்தல்! திகதியை அறிவித்தார் மஹிந்த!

இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் யூன் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் 25 ஆம் திகதி இடம்பெற இருந்த பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து ...

மேலும்..

அளவெட்டியில் 211 குடும்பங்களுக்கு தமிழரசால் உலர் உணவு பொதிகள்!

அளவெட்டி தெற்கு, மேற்கு, மத்தி, வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவிலுள்ள நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த211 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி மயூரதனின் வேண்டுகோளுக்கமைவாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்  ஆலங்குளாய் சிவராஜா கஜனின் ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுப்பு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று வீதி புனரமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வேலைகளை முன்னெடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையினால் பரந்தன் பகுதியில்  வீதிகளான சிவபுரம் பாடசாலை பின்வீதி  சிவபுரம் வீதி போன்ற வீதிகளே இன்று புனரமைப்பு செய் ...

மேலும்..

கொரோனா தொற்று 304 * குணமடைவு 97 * சிகிச்சையில் 200

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 304ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) இரவு 7 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இன்று (20) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் ...

மேலும்..

கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தனது சொந்த உறவுகளுக்கு உலர் உணவு!

கனடாவில் உள்ள தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி நிறுவனம் தென்மராட்சிப் பகுதியில் மிகவும் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக 120 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகள் தென்மராட்சி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சுபச்செல்வனிடம் வழங்கிவைக்கப்பட்டன. கனடா தென்மராட்சி மக்கள் அபிவிருத்தி  ...

மேலும்..

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதி 25 இலட்சம் ரூபாய்க்கு அம்பாறை பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து 25 இலட்சம் ரூபாய்க்கு கல்முனை பிரதேசம், காரைதீவு பிரதேசம், சம்மாந்துறை பிரதேசம், பொத்துவில் பிரதேசம்,திருக்கோவில் பிரதேசம், அக்கரைப்பற்று ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டாம்- யாழ். ஆயர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் இருக்கக் கூடாது வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக ...

மேலும்..

கொரோனா காலப்பகுதியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த பொழுதுபோக்குகள்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளை மட்டுப்படுத்துமாறோ அல்லது முற்றாக தடை செய்யுமாறோ பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் மக்கள் பல்வேறுபட்ட பொழுதுபோக்குகளில் தம்மை ஈடுபடுத்தி, குறித்த காலப்பகுதியினை கடத்தி ...

மேலும்..

தொற்று 303 * குணமடைவு 97 * சிகிச்சையில் 199 இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம்!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 இலிருந்து 303ஆக அதிகரித்துள்ளது. இன்று (20) மாலை 4 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இன்று (20) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

மேலும்..

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் ...

மேலும்..

வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் வழமைக்குத் திரும்பியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சகல வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமைபோன்று வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளும் அரச திணைக்களங்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றன. மக்கள் வழமைபோன்று ...

மேலும்..

சிவகார்த்திகேயன் படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப தடை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என முறைப்பாடு ...

மேலும்..

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவதற்கான ஒலிபெருக்கி சாதனங்களே வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. குறித்த சாதனங்கள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிறி ...

மேலும்..

கனடாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்: கியூபெக், ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு!

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 117 பேர் மரணித்துள்ளனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...

மேலும்..