கொரோனா ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க!

கொரோனா நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் கொரோனா வைரசின் ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை ...

மேலும்..

தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிப்பதற்கான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம்!

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்கான பாதுகாப்பான கை வளையல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களை கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க உருவாக்கியுள்ளார். கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு பிரதமர் மஹிந்த ...

மேலும்..

உங்க டாய்லெட்டும் இப்படி பளிச்னு கண்ணாடி மாதிரி இருக்கணுமா?… வெறும் 5 ரூபாய் செலவு பண்ணுங்க போதும்…

நிறைய வீடுகளில் என்ன தான் ஹார்ப்பக், ப்ளீச்சிங் பவுடர் என்ற நிறைய செலவு செய்து பல பொருள்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் உப்பு நீரால் ஏற்படும் இதுபோன்ற கறை திரும்பத் திரும்ப வரத்தான் செய்யும். அதற்காக கவலையெல்லாம் படாதீங்க. வெறும் 5 ரூபாய் ...

மேலும்..

வெலிகந்தயில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்புகின்றனர்!

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர், முழுமையாகக் குணமடைந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர்கள் வீடுகளுக்கு திரும்பினாலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு வீட்டிலேயே இருப்பார்கள் எனவும் அவர் ...

மேலும்..

பாடசாலைகள் மற்றும் பல்கலை மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படும்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. முன்னதாக மே 11 ஆம் திகதி இரண்டாம் தவணை நடவடிக்கைக்காக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் பின்னர் ...

மேலும்..

அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் ...

மேலும்..

கொரோனா வைரஸ் – நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 254 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது. வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து குறித்த 06 பேரும் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக, ...

மேலும்..

தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் – கூட்டமைப்பு

எதிர்வரும் சில மாதங்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் நிலை தொடரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது தேர்தலை நடாத்துவது பல்வேறு வகையிலும் மக்களின் நலனுக்குப் பாதிப்பாகவே அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ...

மேலும்..

பல்வேறு பகுதிகளிலும் சிக்குண்டுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை – கி.துரைராசசிங்கம்!

பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு இலங்கையின் வேறு பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்ற பலர் திரும்பி வர முடியாமல் சிக்குண்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

ஹோட்டலுக்கு அழைத்த இயக்குனர், திடீரென மேல கை வைத்த பிரபல நடிகர்.. குமுறும் பிரபல நடிகை

தமிழ் மலையாளம் சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் மிக சொற்ப படங்களிலேயே நடித்துள்ளார். நடிகர் சேரன் இயக்கத்தில் உருவாகி இருந்த மாயக் கண்ணாடி படத்தில் நடித்த நவ்யா நாயர் அதன் பிறகு ...

மேலும்..

அஜித்தை தாக்கி வச்ச வில்லத்தனமான வசனம்.. எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தாதிங்க என மறுத்த விஜய்

இப்போதைக்கு தமிழ் சினிமாவை தாங்கிப் பிடிக்கும் ஹீரோக்கள் என்றால் அது தளபதி விஜய் மற்றும் தல அஜித் மட்டும் தான். இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர் கூட்டம் அளவு கடந்தது. இருவரும் ஒரே கால கட்டங்களில் தான் வளர்ந்து வர ஆரம்பித்தனர். அப்போதே ...

மேலும்..

அஜித்துக்காக பேசிய கதையில் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கொடுமை சார் இது

தமிழ்சினிமாவில் ஓரளவு அறியப்படும் நாயகனாக நடித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் சமீப காலமாக கண்ணே கலைமானே, மனிதன் போன்ற கருத்துள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு ...

மேலும்..

அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் மூலம் அமைச்சுச் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் ...

மேலும்..

சுமந்திரனின் நிதியில் அராலியில் உலர் உணவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில்அராலிப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 31 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில்இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..