அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை வேண்டும் – கரு
தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்களை ...
மேலும்..

















