ஓட்டமாவடி – மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் நிலையம் உடைக்கப்பட்டு TV திருட்டு!

(எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்)  உடைத்து அதிலிருந்த பெறுமதியான எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கிளினிகுக்கு வரும் ...

மேலும்..

31 ஆயிரத்து 690 பேர் 29 நாட்களில் கைது! – 8 ஆயிரத்து 151 வாகனங்கள் பறிமுதல்

நாடளாவிய ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அனுமதிப் பத்திரம் இன்றி நடமாடியமை, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விநியோகம், ...

மேலும்..

5 ஆயிரம் பஸ்கள், 400 ரயில்கள் 20 இற்குப் பின்னர் சேவையில்!!

எதிர்வரும் 20ஆம் திகதிப் பின்னர் பஸ்கள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றைப் பொதுப்போக்குவரத்துப் சேவையில் ஈடுபடுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக 5 ஆயிரம் அரச பஸ்களும் மற்றும் 400 ரயில்களும் சேவையில் ஈடுபடும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளின் கீழ் ...

மேலும்..

நிவாரணப் பணிகளில் அரசியல் இல்லையாம் – மஹிந்த அணி கூறுகின்றது

"அரசியல் இலாப நோக்கோடு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம். எனினும், நிவாரணப் பணிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம்." - இவ்வாறு மஹிந்த ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல – மலையக மக்கள் முன்னணி தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையையும் சர்வதேசத்தையும் அச்சுறுத்திவரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவது பொறுத்தமானதல்ல எனச் சுட்டிக்காட்டி மலையக மக்கள் முன்னணி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவாகினர்!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள கிட்டத்தட்ட 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை ...

மேலும்..

இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

இருவேறு குடும்பங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 695 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ...

மேலும்..

அனைத்து மாவட்ட செயலாளர்களும் கொழும்புக்கு வரவழைக்கபட்டனர்

அனைத்து மாவட்ட செயலாளர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது அரச ஸ்தாபனங்களில் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது ...

மேலும்..

மருத்துவ பொருட்களுடன் கட்டுநாயக்க வந்திறங்கிய விமானம்

சீனாவில் இருந்து 16 மெட்ரிக் தொன் மருத்துவ உபகரணங்களை ஏந்திய விமானம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. ஷாங்காயில் இருந்து சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் எம்.யு-231 இரவு 7.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. கொரோனா வைரஸ் தாக்கத்தை ...

மேலும்..

தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்பு என்ன செய்யணும் அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!

தாய்ப்பாலால் குழந்தைக்கும் இளந்தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ அதற்கேற்ப தாய்ப்பாலை நிறுத்தும் போது மகிழ்ச்சிக்கு மாற்றாக சங்கடங்களை தரும். கர்ப்பக்காலத்தில் இருந்து பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை நாடும் கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்ததும் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டி ஆரோக்கியமான உணவை ...

மேலும்..

கற்றாழையும் வெந்தயமும் கூந்தலுக்கு செய்யும் மாயஜாலம் !

கூந்தல் அழகாய் இருக்க அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும் என்பதில்லை. இயற்கையில் இருக்கும் பொருள்களை கொண்டும் கூந்தலை பட்டுபோன்று அழகுபடுத்திகொள்ளலாம்.அதை பயன்படுத்த சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.பயன்படுத்தும் பொருள்கள் எல்லாமே பக்க விளைவு இல்லாதவை, அதிக பலன் தருபவை, ஆனால் ...

மேலும்..

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. அஜித்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஷ்ணுவர்த்தன்

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என ஒரு படத்தில் காமெடி காட்சி வரும். அதேபோல் விஷ்ணுவரதன், படம் இயக்கினால் அஜித்தை வைத்து மட்டும் தான் படம் எடுப்பேன் என நீண்ட காலமாக தவமிருந்து வந்தார். விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பல ட்ரெண்ட் செட் படங்களை ...

மேலும்..

நெருக்கமான காட்சியில் நடிக்கும்போது தவறாக நடந்த நடிகர்.. ரஷ்மிகாவுக்காக கொந்தளித்த மற்றொரு ஹீரோ

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ரஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். ...

மேலும்..

பச்சை குத்திய பிரபுதேவா பெயரை அப்படியே உல்டாவா மாற்றிய நயன்தாரா.. இனி மாத்துறதுக்கு அங்க இடம் இருக்கா!

சினிமாவில் தற்போது நம்பர்-1 நாயகியாக கலக்கி வருபவர் நயன்தாரா. பல்வேறுவிதமான சர்ச்சைகளில் சிக்கினாலும் அது எதுவுமே நயன்தாராவின் பட வாய்ப்புக்கு எந்த பிரச்சனையும் வராத வகையில் பார்த்துக் கொண்டார். அதிலேயே அவரது கெட்டிக்காரத்தனம் தெரிகிறது. என்ன தான் நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் ...

மேலும்..

வடக்கில் எதிர்பார்த்தளவு கொரோனா தொற்றில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

"வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். நல்லவேளை அப்படி நடைபெறவில்லை. இங்கு தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் பிரிவை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். தற்போது அவ்வாறான நிலைமை அங்கு காணப்படவில்லை." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்திரா ...

மேலும்..