அப்புறம் நம்ம தனுஷ் ஸ்ருதிஹாசன் லவ் எப்படி போகுது? முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளமடிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நமது நெட்டிசன்கள் தேவையில்லாமல் பழைய விஷயங்களை கிளறி நடிகர் நடிகைகளை சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் 3. படம் ...

மேலும்..

ஜப்பானில் அவசரகாலநிலை மேலும் நீடிப்பு!

ஜப்பானில் எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை அவசரகால நிலை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். அங்கு, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமரால் ரோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸ் நோயின் தாக்கம் ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் கல்முனை பொலிஸ் பிரிவில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது!!

பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து  வந்த சந்தேக நபரை  கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிராதான வீதியில்   பொதி ஒன்றுடன் ஒருவர்  சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கல்முனை பொலிஸ் ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், கசிப்புடன் ஒருவரும் கைது

க.கிஷாந்தன்  அட்டன்,  கினிகத்தேனையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கொட்டகலை பத்தனையிலும் கசிப்பு காய்ச்சிவதற்கான 40 லீடர் கோடாவுடன்  நபரொருவர் இன்று காலை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அட்டன், கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் -பொது இடங்கள் கடைதொகுதிகளுக்கு கிருமி அழிப்பு விசுறும் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனை மற்றும் சாய்ந்தமருது எல்லையில்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(17) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதிகளில் உள்ள கடைத்தொகுதிகள் எரிபொருள் நிரப்பு ...

மேலும்..

வவுனியா உக்குளாங்குளத்தில் வீட்டிற்குள் இறங்கிய திருடனை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!

வவுனியாநிருபர் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கிய திருடனை இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது இன்று அதிகாலை 3.30மணியளவில் உக்குளாங்குளம் சிவன்கோயில் சந்தியில் உள்ள வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அலுவலரின் வீட்டில்  இடம்பெற்றது. வீட்டில் இருந்தவர்கள் ...

மேலும்..

கொரோனா உயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கப்போகும் கனடிய தமிழர் பேரவை…

கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு கனடிய தமிழர் பேரவை நிதி திரட்டுகிறது. இதுவரை டொலர் 20,470 திரட்டப்பட்டுள்ளது. இலக்கு டொலர் 25,000 ஆகும். நிவாரப்பணிகள் வட கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கனடிய தமிழர் பேரவைக்கு ...

மேலும்..

‘ஈஸ்டர்’ தாக்குதலில் கொல்லப்பட்டோரை  வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருவோம்   – பேராயா் மெல்கம் ரஞ்சித் அழைப்பு

இலங்கையில் கடந்த வரும் ஏப்ரல் 21ஆம் திகதி - உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் ககுண்டுத் தாக்குதகளில் கொல்லப்பட்டவா்களை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை சரியாக 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவுகூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயா் ...

மேலும்..

ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!! – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து

"கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது." - இவ்வாறு இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

ஏப். 25 க்குப் பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் – மஹிந்த அணி அதிரடி அறிவிப்பு

"ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அரசமைப்பின் ஊடாக அதிகாரம் கிடைக்கின்றது. இதன்போது ...

மேலும்..

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச எல்லைப்புறப் பகுதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு…

லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், எல்லைப்புறப் பகுதிகளான பிரதேசங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கொரோணா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்படடுள்ளமையை அடுத்து அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும், ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் – வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுப்பு

க.கிஷாந்தன் "நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபா கூட இழுபறியிலேயே இருந்து வருகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்கவேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

வங்கதேச கடலில் 2 மாதங்களாக தத்தளித்த 396 அகதிகள் மீட்பு: 32 பேர் உயிரிழப்பு

மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 396 அகதிகள் மோசமான- மிகவும் ஆள் நெருக்கடிமிக்க படகில் இரண்டு மாதங்களை கழித்ததாகக் கூறப்படுகின்றது. ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை மீறிய 29 ஆயிரத்து 694 பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 646 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பகல் 12 மணி முதல் மாலை ...

மேலும்..

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ...

மேலும்..