மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதால் ஊரடங்குச் சட்டம் தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ இலங்கையில் கொனோரா வைரஸ் தொற்று நோய் விடயத்தில் இலங்கையில் அபாயம் குறைந்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் காணப்படுவதால் அடுத்த வாரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தா.வினோதன் தெரிவித்தார். இது ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..

அபாய கட்டத்தை கடந்தது இலங்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

கொரோனா வைரஸால் ஏற்பட்ட அபாய காலத்தை இலங்கை கடந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இருப்பினும் சமூக பரவலுக்கான நிலையை அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்றும் கொரோனா தொற்று தொடர்பில் 500 பேரிடம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – கோட்டாவுக்கு அநுர கடிதம்  

முடியுமான அளவு விரைவாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதேசமயம் அவசியப்பட்டால் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டைக் கூட்டி ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கும் தாங்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இன்று உருவாகியிருக்கும் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் வீடுகளுக்கு

கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 3 ஆயிரத்து 943 பேர் தத்தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது ...

மேலும்..

கொரோனா வதந்தி பரப்பிய பெண்ணொருவர் சிக்கினார் – இதுவரை 17 பேர் கைது

கொரோனா வைரஸ் தொடர்பில் தவறான தகவல் பரப்பிய பெண்ணொருவரைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர். இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பிய 17 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சிலரைத் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும்..

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறையில் சட்டவிரோத நடவடிக்கை அதிகரிப்பு!!

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன் பின்னர் அச்சட்டம்   அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக வியாழக்கிழமை(16) ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி தொட்டிலடியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில்இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ...

மேலும்..

யாழில் மதுபானசாலைகளில் இருப்பு கணக்கிடப்பட்டு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும் அதன்பின்னர் அச்சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இரு நாட்களாக நேற்றும் இன்றும் (வெள்ளிக்கிழமை) மதுவரி திணைக்களத்தினால் ...

மேலும்..

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் ...

மேலும்..

வவுனியா சிறுவர் இல்லங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் தொற்றுநீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அமைந்துள்ள சிறுவர் இலங்களில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சிவன் கோயில் அருளகம் சிறுவர் இல்லங்கள் மற்றும் டொன்பொஷ்கோ சிறுவர் இல்லங்களில் குறித்த ...

மேலும்..

அன்னாசியில மிளகு தூவி சாப்பிடுங்க… சாதாரண சளி மட்டுமில்ல ஆஸ்துமாவே சரியாயிடும்…

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சளித் தொல்லையால் அவதிப்பட ஆரம்பித்து விடுவார்கள். சரி சளிப்பிடித்தால் அதோடு போகுமா கிடையாது தொண்டை வலியில் தொடங்கி இருமல் வரை நம்மை கஷ்டப்பட வைத்து விடும். அதிலும் இந்த கொரோனா கால ...

மேலும்..

அஜித்தை வைத்து பிரம்மாண்ட பிளான் போட்ட கவுதம் மேனன்.. பழம் நழுவி கைல விழாம கீழ விழுந்துடுச்சாம்

தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தல அஜித். பல கோடிகளில் வியாபாரம் செய்யும் அளவுக்கு ரசிகர்களை கொண்ட அஜீத்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பு நிறுவனங்களும் பிரபல இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. தல அஜீத்தும் சில ...

மேலும்..

பொது நிகழ்ச்சியில் முன்னழகை அப்பட்டமாக காமித்த ஆண்ட்ரியா.. அது யாருப்பா கூட இருக்கற ஆளு

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பை தாண்டி பாடல் மட்டும் நடனத்தில் ரசிகர் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் என்றே கூறலாம். ஆண்ட்ரியா பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், வெளியில் நடக்கும் ...

மேலும்..