மன்னார் மாவட்டம் கொரோனா தொற்று நோய் அபாயம் குறைந்த மாவட்டமாக இருப்பதால் ஊரடங்குச் சட்டம் தளர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ இலங்கையில் கொனோரா வைரஸ் தொற்று நோய் விடயத்தில் இலங்கையில் அபாயம் குறைந்த மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் காணப்படுவதால் அடுத்த வாரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்றாகும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தா.வினோதன் தெரிவித்தார். இது ...
மேலும்..


















