சுமந்திரனின் நிதியில் அளவெட்டியில் உலர் உணவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில் அளவெட்டிப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 60 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் ...

மேலும்..

20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவரும் நோக்குடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏப்ரல் 20, திங்கள் முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும். கொழும்பு, ...

மேலும்..

மேலும் நால்வருக்கு கொரோனா, 09 பேர் குணமடைந்தனர்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

அரசின் கொரோனா நிவாரணத்தை அரசியல் ஆதாயமாக்கும் அங்கஜன்! அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் தூங்குகிறதா தேர்தல் ஆணைக்குழு?

ஆளும் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன், அரசின் நிவாரணங்களை தன் அரசிய ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று அரச அதிகாரிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றுக் ...

மேலும்..

கொரோனாவின் அபாய வலயத்துக்குள் இருந்து விடுதலை பெற்றது குடாநாடு!! திங்கள் முதல் யாழ்ப்பாணம் உட்பட 18 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று உறுதி!!!

பாறுக் ஷிஹான்   ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவிற்கு அனுப்பவுள்ளதாக     கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழும நிவாரணப் பணிக்கு  கனடா K2B நடனக்கல்லூரியும் நிதி உதவி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு தென்மராட்சிப் பகுதிக்கு கனடா K2B நடனக்கல்லூரி இயக்குநர்கள் பாசா, கரூன் மற்றும் குமரன்  என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை ...

மேலும்..

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோட்டாவிடம் சஜித் கோரிக்கை

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக எமது நாடும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அது குறித்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்  உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

கால வரையறையின்றி தேர்தலை ஒத்திப் போட அதிகாரம் இல்லை! – ஆணைக்குழுவிடம் மஹிந்த சுட்டிக்காட்டு  

நாடாளுமன்றத் தேர்தலை கால வரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இற்கு அமைய, ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், மற்றொரு திகதியை ...

மேலும்..

ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று மயக்க ஊசி செலுத்தப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டது.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது  ...

மேலும்..

நிரந்திர சம்பளத்தை பெறாத ஊடகவியலாளருக்கு 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு  எவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என  செய்தியாளர் சந்திப்பு ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலங்கையின் வேறு பாகங்களுக்கு சென்று மறிபட்டுள்ளவர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கை: கி.துரைராசசிங்கம்

வெவ்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு இலங்கையின் வேறு பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்ற பலர் திரும்பி வர முடியாமல் மறிபட்டுப் போயுள்ளவாகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ...

மேலும்..

அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா மானியம் வழங்குக!

அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபா மானியக் கொடுப்பனவை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிலோன் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ...

மேலும்..

கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்பு

அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பன ஒன்றிணைந்து கொரோனா நோயை இனங்காண்பதற்கான 20,000 உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளன. 129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணங்கள் தொகுதி, அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் ...

மேலும்..

நுவரெலியா சுப்பர் மார்க்கட்டில் தீ

(க.கிஷாந்தன்) நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்  பகுதியளவு எரிந்து சாம்பலாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 18.04.2020 அன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸார், மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், பொது மக்கள், ...

மேலும்..