நடிகை நதியா வெளியிட்ட அவரது மகள் புகைப்படம்.. அம்மா யாரு மகள் யாரு என குழம்பி போன ரசிகர்கள்

நடிகை நதியா ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களான சிவகுமார், பிரபு, மோகன் என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தவர் இவர் நடித்த படங்களை பார்த்தவர்களுக்கு இவரை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு அழகாக இருப்பார் தற்பொழுது வயது இவருக்கு 53 ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிக்க இதுவரை தீர்மானமில்லை! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளைத் திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் ...

மேலும்..

இலங்கையில் இன்று மட்டும் 17 பேருக்குக் ‘கொரோனா’ * மொத்த தொற்று எண்ணிக்கை 271 ஆக அதிகரிப்பு * இதுவரை 96 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்றிரவு 9.40 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, வாழைத்தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய நிலையில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாத்திரம் 15 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

அராலி தெற்கு மக்களுக்கு சுமந்திரனால் உலர் உணவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நிதியில்அராலி தெற்குப் பகுதியில் சுயதொழில் மேற்கொள்ளும் 32  குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அராலி தெற்கு வேலவன் சனசமூக நிலையத்தினர் , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு ….

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து இன்றைய தினம் (19) காரைதீவு பிரதேச பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோணா வைரஸ் ...

மேலும்..

கனடாவில் 35 ஆயிரத்தை எட்டும் வைரஸ் தொற்றாளர்கள்!

உலகம் முழுவதும் அதிதீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து ...

மேலும்..

கனடா-அமெரிக்கா எல்லையை திறக்கும் காலம் மேலும் நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் ...

மேலும்..

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் தாமதமேயன்றி தடையல்ல …. அன்னைபூபதி நிகழ்வில் சிறீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி  தடைஅல்ல  எனத்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி  அவர்களின் 32ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வு

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 05 பேர் குணமடைந்தனர் ...

மேலும்..

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் குணமடைந்தனர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ளனர். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது – எஸ்.சிவமோகன்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ‘வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவு நாளை – மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா ...

மேலும்..

தேர்தல் நடாத்தப்படும் திகதி குறித்து பல்வேறு வதந்திகள் உலாவுகின்றன – மஹிந்த தேசப்பிரிய!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார கால அவகாசம் தேவை என தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்தும் தினம் ...

மேலும்..

மாஸ்க் அணியும்போது என்னென்ன தவறுகளை செய்யக் கூடாது?…

கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த வைரஸ் ...

மேலும்..