கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 26 ஆயிரம் கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பாக இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி ...

மேலும்..

கொழும்பு உட்பட இடர் வலையங்களில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்படுவதாக அரங்கம் அறிவித்துள்ளது. குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் ...

மேலும்..

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்ல- ஸ்ரீதரன்

விடுதலைக்கான பயணத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிய தாமதமேயன்றி தடை அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர்தந்த தியாகதீபம் அன்னைபூபதியின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ் தேசியக் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி குறித்து இன்று இரவு பேசுகின்றார் ஜனாதிபதி கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) இரவு கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றிய ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் கலந்துரையாடவுள்ளார். இதன்படி இன்று இரவு 8.30க்கு இடம்பெறும் இந்த விஷேட இந்த கலந்துரையாடல் அனைத்து தொலைக்காட்சிகள் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட நான்கு யாழ்ப்பாணத்தவர்கள் வீடு திரும்பினர்!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் முழுமையாகக் குணமடைந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை ...

மேலும்..

யாழில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளமைக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் ...

மேலும்..

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை ...

மேலும்..

மே 28 இல் தேர்தலை நடத்த இணங்க முடியாது – பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்!

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தேர்தலை நடத்த இணங்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். கடந்த 16ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மிகச் சிறந்த பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிபுணர்களும் புத்திஜீவிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சட்டவல்லுநர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, கொழும்பு ...

மேலும்..

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ்!

மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த 24 பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க புர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என்று ...

மேலும்..

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது – ஆட்கொணர்வு மனு தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கைது செய்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் தந்தை மற்றும் சகோதரரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ...

மேலும்..

அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும்!

ரயில் சேவை இன்று(திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட ...

மேலும்..

காபியில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடிச்சா உடம்பில் இந்த அற்புதம் நடக்குமாம்…

காபி சுவையான பானம் மட்டுமல்ல, உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். காபி குடிப்பது உங்களுக்கு நல்ல மனநிலையை உண்டாக்குகிறது. கவன சிதறல் இன்றி வேலை செய்ய உதவுகிறது மற்றும் ஒரு நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.எல்லாராலும் அறியப்பட்ட இந்த ...

மேலும்..

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 8,652 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி நடமாடியமை, அத்தியாவசியசேவை எனக்கூறி போலியாக செயற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பாகவே அதிகளவானோர் ...

மேலும்..

ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பட ஹீரோ இவர்தான்.. சூப்பர் ஸ்டாருக்கே அடித்த ஜாக்பாட்

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவர் இயக்கி வெளிவந்த முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் 1, அதற்குப் பின்னர் ஈகா என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் தமிழிலும் ‘நான் ஈ’ என்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நானி, ...

மேலும்..