தமிழ் சி.என்.என்.குழுமத்தின் நிவாரணப் பணி தென்மராட்சியில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே மட்டுவில் வளர்மதி சனசமூக நிழைவயத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை மட்டுவில் ...

மேலும்..

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது சமூகக் கடமை- சத்தியலிங்கம்

பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சமூகக் கடமை அனைவருக்கும் உள்ளது என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதனை, அரசியல்வாதிகள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை எனவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வாரு பிரஜைக்கும் இந்த ...

மேலும்..

யாழில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட இருவரும் முதியவர்கள்!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி மட்டுவிலில்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே மட்டுவில் வளர்மதி சனசமூக நிழைவயத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று காலை 10 ...

மேலும்..

கே.கே.எஸ். தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பானதா??? – கொரோனா தொற்று இலகுவில் பரவ சாத்தியம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவக்கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் எவையும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஒத்திவைக்க அரசைக் கோரும் கூட்டமைப்பு! விரைவில் பகிரங்க அறிக்கை

"இலங்கையில் கொரோனா வைரஸ் கொடூரத்தின் ஆபத்து முற்றாக நீங்கும் வரை நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் முயற்சியை முன்னெடுக்க வேண்டாம். அந்தப் பேரிடர் நீங்கிவிட்டது என்ற நிலைமை உறுதியான பின்னரே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." - இப்படி அரசையும், ஜனாதிபதியையும் ...

மேலும்..

சுமுக நிலைமை வருவதற்கு முன்னர் தேர்தல் அறிவித்தால் உடனடியாக வழக்கு! – அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றில் தாக்கலாகும்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவல் முற்றாக நீங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை சுயாதீன தேர்தல் ஆணையமோ அல்லது ஜனாதிபதியோ விடுத்தால் அதற்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்து அந்த முயற்சியை சட்ட ...

மேலும்..

மே 23ஆம் திகதி பொதுத் தேர்தல்? தாமதித்தால் அது அரசுக்கு ஆப்பாக அமையும் என்பதால்

எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் - நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதைப்போல் - புதிய நாடாளுமன்ற அமர்வை கூட்டலாம் ...

மேலும்..

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை  (14) மாலை, அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர். எனது ...

மேலும்..

வாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி…

இவ்வருடத்திற்கான சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீத் தெரிவித்தார். வாழைச்சேனை கமநல அபிவிருத்தி  திணைக்களப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதும் எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக ...

மேலும்..

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் ...

மேலும்..

காங்கேசன்துறையில் உலர் உணவு வழங்கல்!

காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் இழந்த 20 குடும்பங்களுக்கு நேற்று உலர் உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது. வேலணை பிரதேசசபையின் வருமானவரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷன், அவரது நண்பரும் புலம்பெயர் தேசத்து நல்லுள்ளம் படைத்த அன்பருமாகிய ஒருவரிடமிருந்து பெற்ற ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுத்திகரிப்பாளர்களுக்கு உலர் உணவு !

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுகாதாரத்துறையின் பங்கு - பணி - மிகவும் மகத்தானதாக விளங்குகின்றது. அந்தவகையில் வைத்தியசாலையில் தங்கிநின்று பல்வேறு இன்னல்களுக்கு ...

மேலும்..

முதல்மாத சம்பளத்தை மக்கள் பசிதீர்க்க வழங்கிய தமிழரசு மகளிர் அணி உறுப்பினர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மகளிர் அணி நிர்வாக குழு உறுப்பினர் லாவண்யா மகேஸ்வரன் அவர்களின் முதல் மாத சம்பள நிதியுதவியில் ( 6380 ரூபாய் ) இன்று மண்டைதீவில் 110 இறாத்தல் பாண் வழங்கப்பட்டது . தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில் இன்று இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் ...

மேலும்..