காரைதீவு கண்ணகை அம்மனாலயத்தினரால் கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சர் வழங்கிவைப்பு

வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தினர் சமகாலத்தில் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்திற்காக 3 லட்ச ரூபாவுக்கான வவுச்சரை நேற்று காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைத்தனர். ஆலய தர்மகர்த்தாக்கள் உள்ளிட்ட நிருவாகத்தினர் வவுச்சரை ஆலய வளாகத்தில் வைத்து பிரதேசசெயலாளரிடம் ...

மேலும்..

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் கடமை ஏற்றார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ். அப்துல் ஜலீல் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து கல்முனை கல்வி வலையத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பதிவிற்கு வெற்றிடம் ஏற்பட்டது. இவ் பதிவிற்கு இன்றைய தினம் கல்முனை கல்வி வலயத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான ...

மேலும்..

தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

க.கிஷாந்தன்  தலவாக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில்,  நுவரெலியா மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளால் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளை, பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு அளவீட்டின்போது மோசடி செய்யப்பட்டே  விநியோகிக்கப்படுவதாகவும்,  பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறை ...

மேலும்..

கைவசம் போதுமானளவு பணம் இல்லாததால் குறைந்தளவிலேயே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்த மலையக மக்கள்…

க.கிஷாந்தன்  பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (16.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக  தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு  பிறகு இன்று காலையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதால் அண்மைய ...

மேலும்..

சிலிண்டர் பயன்படுத்தறீங்களே இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்களா?

வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அவை சமயத்தில் மிகப்பெரிய விபரீதத்தை உண்டு செய்துவிடும் அத்தகைய ஆபத்து நிறைந்தது அத்தியாவசிய பொருளாய் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது சிலிண்டர் பயன்பாடும் இதை எப்படி ...

மேலும்..

காதல்ல பிரச்சினையா? வீட்ல ஏத்துக்கலையா? இதோ உங்களுக்காகத் தான் இது… படிங்க…

எல்லாருக்கும் ஒருமுறையாவது காதல் என்பது வருகிறது. இங்கே காதலிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எத்தனை பேருக்கு இந்த காதல் வெற்றி பெறுகிறது என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும் போது மனசும் மனசும் ஒத்துப் போனால் போதும் என்று தோன்றும். ...

மேலும்..

பிரிட்டனின் முடக்க நிலையை, மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும்?

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து,    பிரிட்டனின் வாழ்க்கை முறைமைகள்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பிரிட்டனின்  முடக்க நடவடிக்கைகளை, நேரடியாக முழுமையாக  தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்  என எதிர்பார்க்க முடியாது  என  சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள, கொரோனா வைரஸிற்கான  சமூக ...

மேலும்..

கல்முனை பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி…

(எம்.எம்.ஜபீர்) அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்திலிருந்து  நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் வைத்து தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நாவிதன்வெளி நோக்கி பயணிக்க  இன்று அனுமதி வழங்கப்பட்டது. நாவிதன்வெளி சுகாதார வைத்திய ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்கொள்வனவு மற்றும் வங்கி நடவடிக்கைகளில் இன்றும் ஈடுபட்டனர்.

 இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை பொலிஸ் ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதியில் மக்கள் தமது உணவு தேவைகளிற்காக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டினர். இதேவேளை வங்கி நடடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஊயிர்த்தஞாயிறு அதனை ...

மேலும்..

15 மாவட்டங்களில் ‘கொரோனா’ கொழும்பில் 49 பேருக்கு தொற்று – தனிமைப்படுத்தல் நிலையங்களில் 38 பேர் பாதிப்பு

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் ...

மேலும்..

சிம்பு, பிரபுதேவாவுடன் பிரிந்ததற்கு இதான் காரணம்.. பல கதைக்கு முற்றுபுள்ளி வைத்த நயன்தாரா

காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர் நயன்தாரா என்பது அனைவரும் தெரிந்ததே. ஏனென்றால், தனது முதல் காதலை சிம்புவுடன் தொடங்கி பிரிந்தார். நயன்தாரா மற்றும் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு என்பது ...

மேலும்..

விஜய் இருக்க வேண்டிய இடத்தில் பிரசாந்த்.. அசத்தலான மேட்டர் சொன்ன பிரபல இயக்குனர்

சமீபகாலமாக வேண்டுமானால் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு பல நடிகர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் உச்சத்தில் இருந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த். பிரசாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் ...

மேலும்..

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் ...

மேலும்..

மன்னாரில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டத்தை நாடு சீராகும் வரை இடை நிறுத்த மன்னார் பிரதேச சபையில் தீர்மானம்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மன்னார் பிரதேச சபை கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டம் கொனோரா வைரஸ் தொற்று நோய் காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் இன்னும் கொனோரா தொற்று நோய் அச்சம் நீங்காத நிலையில் மீண்டும் ...

மேலும்..

65 பேர் குணமடைவு 166 பேர் சிகிச்சையில்: கொரோனா இன்றைய நிலை!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 இலிருந்து 65 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் ...

மேலும்..