உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு ...

மேலும்..

டெங்கு நோய் தொடர்பாகவும் அவதானம் வேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வரவிருக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்பாகவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு எச்சரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி “முழு நாட்டின் ...

மேலும்..

இரண்டு சூர்யா பட வாய்ப்பையும் தட்டி தூக்கிய வாணி போஜன்.. போட்டோஷூட்லாம் இப்பதான் வேல செய்யுது

ப்ரியா பவானி சங்கருக்கு பிறகு சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி கொண்டிருப்பவர் வாணி போஜன். சமீபத்தில் இவர் நடித்த ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ...

மேலும்..

தல கூட இப்ப விட்டாலும் ஜோடி போடுவேன்.. அஜித்துடன் மீனா இருக்கும் வைரல் புகைப்படம்

90களில் தென்னிந்திய சினிமாவை ஆண்ட நடிகைகளில் மிக முக்கிய பங்கு மீனாவுக்கு தான். அழகும் கவர்ச்சியும் நிறைந்த இவர் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக விளக்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிறகு ...

மேலும்..

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 12 பேர் கடற்படையினர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் 15 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் ஏனைய மூன்று பேர் ...

மேலும்..

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த இருவரினதும் உடலம், பலத்த குளறுபடிகளையடுத்து களிக்காட்டில் எரியூட்டப்பட்டது.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த முதியவர்கள் இருவர் 01.05.2020அன்று உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை  ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 690 இலிருந்து 705 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து ...

மேலும்..

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கான உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் ...

மேலும்..

52 ஆயிரம் பேரில் முதற்கட்டமாக 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்!

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட மக்கள் தங்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித் தாய்மார், ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழு அண்மையில் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதானால் சட்டங்களில் திருத்தம் தேவை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

 "தற்போதுள்ள நிலைமை சீராகுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை இனி நடத்துவதானால் தேர்தல் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தலை நடத்த முடியாது." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த ...

மேலும்..

ஜூன் 20 தேர்தல் நடக்காது! – பெரும் சிக்கலில் வேட்புமனுக்கள்!

ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் சட்ட ரீதியான வலு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 20 ஆம் திகதி பெரும்பாலும் தேர்தல் நடக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் தேர்தல்கள் செயலகத்தில் ...

மேலும்..

30 வைத்தியசாலைகளில் 172 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

179 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் குணமடைந்து வீடு ...

மேலும்..

ஊரடங்கு பகுதிகளில் தபால் சேவை இல்லை!

மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அவ்விடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை திறக்கப்பட மாட்டாது என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் தபால் அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, ...

மேலும்..

275 கடற்படையினருக்கு கொரோனாத் தொற்று! – அவர்களின் 21 உறவினர்களும் பாதிப்பு

"வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 275 படையினரும், அவர்களின் 21 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்." - இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 275 ...

மேலும்..