வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி காலக்கெடுவை மே 15 வரை நீடிக்கிறது இலங்கை மத்திய வங்கி
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் நன்மை கருதி கொடுக்கல் வாங்கல்களின் முடிவுத் திகதியை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது. வைரஸ் பரவலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் இன்னல்களை கருத்திற்கொண்டு இந்த ...
மேலும்..


















