கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில் 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு 2 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் ...

மேலும்..

நேற்று பதிவான 13 பேரில் 11 பேர் கடற்படையினர்!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலினை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்!

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் UL 504 என்ற விமானத்தில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...

மேலும்..

பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இன்று(திங்கட்கிழமை) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தே பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 3,170 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு பெருந்தெருக்கள் அமைச்சிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கடன் இதற்காக பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அதிவேக வீதி தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஜோன்ஸ்டன் ...

மேலும்..

மே மாத ஓய்வூதியம் மற்றும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இன்று முதல்!

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் உரித்தாகும் ரூபாய் ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ...

மேலும்..

33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் M.J.W.தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினத்தன்று சலுகை திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை ...

மேலும்..

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை குறித்த தெளிவுபடுத்தல் வெளியானது!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா தொற்று அபாய வலயமாக ...

மேலும்..

21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கின்றார் பிரதமர்!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்கப் போவதில்லை என  ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய ...

மேலும்..

நிதியை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது- பிரதமர்

நாடாளுமன்றம் நிதி ஒதுக்காத விடயங்களிற்கு நிதியை ஒதுக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏனைய நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை ...

மேலும்..

ஆலங்குளாய் கஜனின் அனுசரணையில் இளவாலை மக்களுக்கு உலர் உணவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஆலங்குளாய் சிவராஜா கஜனின் அனுசரணையில் இளவாலைப் பகுதியில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இளவாலை யூதாததேயு ஆலயத்தில் வைத்து இந்த உணவுப் பொதிகளை, வலி.தெற்கு பிரதேசசபையின் முன்னாள் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, ...

மேலும்..

திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்துக! – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோட்டாபய உத்தரவு

"நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும். தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன்." -  இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றம் தடைவிதிக்காவிடின் திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 20ஆம் திகதி ...

மேலும்..