ஒன்றாரியோவில் மே மாதம் 4ஆம் திகதி சில வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி!
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தவுள்ளதாக ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதம் 4ஆம் திகதி தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளில் சில வணிகங்கள் மற்றும் பணியிடங்கள் மீண்டும் திறக்கப்படும் என மாகாண முதல்வர் டக் ...
மேலும்..


















