அமெரிக்காவை புரட்டியெடுத்துவரும் கொரோனா- ஒரேநாள் உயிரிழப்பு 2500ஐத் தாண்டியது!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அமெரிக்காவைப் புரட்டியெடுத்துவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் உயிரிழப்புக்கள் 75 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன் மொத்த பாதிப்பு 12 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனைவிட அமெரிக்க நாடான ...

மேலும்..

காத்துல முடி பறந்தால் மொத்த மானமும் பறந்துடும்.. இலியானா புகைப்படத்தை ஜூம் செய்யும் ரசிகர்கள்

2006ம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது ஷங்கர் இயக்கத்தில் தளபதி நடிப்பில் ...

மேலும்..

பிரச்சனையால் பாதியில் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்.. இதுக்குதான் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

சினிமாவை பொறுத்தவரை மிக பிரமாண்டமாக ஆரம்பித்து இறுதியில் கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் நிறைய உள்ளது. விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி பெரிய அளவில் பேசப்பட்டு கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் பற்றி பார்ப்போம். 1998 ஆம் ஆண்டு ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

விசா காலம் முடிவடைந்தும் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பதிரன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

கவினுடன் காதல் முறிவுக்கு அந்த ஆபாச வீடியோதான் காரணாமா? அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராதுமா

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் லாஸ்லியா மற்றும் கவின். இவர்களுக்கு ஏற்பட்ட காதல் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இப்பொழுது அதில் வந்த சிக்கலுக்கான காரணம் வெளிவந்துள்ளது. ஏனென்றால் நிகழ்ச்சிக்காக மட்டுமே அவர்கள் காதலித்து உள்ளனர், ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கி தூதுக்குழுவினர் கல்முனை விஜயம். 11உறுப்பினர்களின் முறைப்பாட்டையடுத்து கலந்துரையாடலுடன் களவிஜயம்!

கல்முனை மாநகசபை எல்லைக்குள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000மில்லியன் ரூபா கடனுதவித்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் 11பேரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நேற்று(5) திட்டத்திற்கான குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். ஆசிய அபிவிருத்திவங்கியின் இலங்கைக்கான இரண்டாம்தர நிலையான நகர அபிவிருத்திக்கான ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மற்றுமொரு மனுத் தாக்கல்!

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி!

அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சேவையை ...

மேலும்..

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – மஹிந்த!

கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா நிகழ்வுகள் அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது – பவித்ரா வன்னியாராச்சி

மக்களின் ஆதரவுடன் தேர்தலை நடத்துவதற்கு இடமுள்ளது என சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 11ஆம் திகதிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளமையால், எதிர்வரும் நாட்களின் நிலையைப் பார்த்து தான் ...

மேலும்..

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் – பந்துல

மும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள நிலையில் ...

மேலும்..

முக்கிய வர்த்தமானிகள் இரண்டினை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல்!

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர் நீதிமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜுன் ...

மேலும்..

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி தவராசாவினால் நேற்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் ...

மேலும்..

29 பேரில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 24 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நால்வரும் கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரசாங்கத்திற்கு ...

மேலும்..