இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் உணவகங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ...

மேலும்..

உக்ரேனிலிருந்து ஆறு பொறியியலாளர்கள் நாட்டிற்கு வருகை

உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரேன் – கியெவ் நகரிலிருந்து உக்ரேன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் அதிகாலை 4.00 மணியளவில் குறித்த ஆறு பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை ...

மேலும்..

படுக்கையறை காட்சினா ரேட் அதிகம் என்ற பூஜா ஹெக்டே.. இதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்றதா

2012 மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்து ஓடாத படம் முகமூடி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை அதனால் ...

மேலும்..

நாக்க முக்காவில் வந்து நாக்கு தள்ளி போன நகுல்.. என் வாழ்க்கை இப்படி ஆகி போச்சே என வருத்தம்

பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நகுல். முதல் படத்திலேயே நாக்க முக்க என்ற பாட்டின் மூலம் படு ஃபேமஸ் ஆனார். அதன்பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த ...

மேலும்..

இதுவரையில் கமல்ஹாசன் முத்தம் கொடுத்த நடிகைகள்.. எத்தனை பேர காவு வாங்கிருக்கார் பாருங்க

முத்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்றால் அது நடிகர் கமலஹாசன் தான். சமீபத்தில் கூட பழைய நடிகை ஒருவர் கமலஹாசன் தன்னை கேட்காமலேயே தனக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார் என சர்ச்சையைக் கிளப்பினார். ஹாலிவுட் பாணியில் படம் எடுப்பது கமல்ஹாசனுக்கு ...

மேலும்..

ஜனாதிபதி செயலாளரின் மே மாத சம்பள கோரிக்கை நியாயமற்றது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை நாம் நன்கு அறிவோம். இத்தகைய சூழ்நிலைகள் எமக்கொன்றும் புதிதல்ல. லட்சக்கணக்கான மக்கள் மரணித்து, வாழ்விழந்து நிர்க்கதியாகியுள்ள நிலையில் அதிபரோடும், ஆசிரியர்களோடும் இணைந்திருந்த பல்லாயிரம் குடும்பங்களை பராமரித்து உதவிசெய்த பக்குவம் எமக்கு நிறையவே உள்ளது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலைகளுக்காக ...

மேலும்..

ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஏழு இலங்கையர்களிற்கு கொரோனா – இலங்கையர்கள் பணிநீக்கம்!

ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனைவரும் வேலைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே குறித்த ...

மேலும்..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில், தமது இருப்பிடங்களுக்குச் செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (வியாழக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஏற்கனவே, ...

மேலும்..

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ...

மேலும்..

சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே – சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் ...

மேலும்..

பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையகத்திற்கு மிகவும் கடினமான விடயமாக அமையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

மேலும் ஒருவருக்கு கொரோனா: தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர் கடற்படையினர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 824 ...

மேலும்..