எதிர்க்கட்சியினரை விட புலிகள் மேலானவர்கள்! – வாசுதேவ தெரிவிப்பு
"சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்படியல்லர்." - இவ்வாறு தெரிவித்தார் வாசுதேவ நாணயக்கார. அவர் மேலும் ...
மேலும்..


















