மன்னாரில் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் ...
மேலும்..


















