கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணெருவர் திக்கோடையில் மடக்கி பிடிப்பு!
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். திக்கோடை புதிய வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்த இளைஞர்கள் இரகசியமான முறையில் சுற்றி வளைத்து குறித்த ...
மேலும்..


















