கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணெருவர் திக்கோடையில் மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். திக்கோடை புதிய வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்த இளைஞர்கள் இரகசியமான முறையில் சுற்றி வளைத்து குறித்த ...

மேலும்..

விடுதலைப்புலிகளுக்கு கெஹலிய புகழாரம்!

"இலங்கையில் தற்போதைய எதிர்க்கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டன." - இவ்வாறு அரச பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான கெஹலிய ரம்புவெல தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ...

மேலும்..

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ...

மேலும்..

உங்கள் விரல்கள் இப்படி இருக்கா?… அப்போ உங்கள் குணமும், பலன்களும் இப்படி இருக்கும் (நாடி ஜோதிடம்)

நாடி ஜோதிடம், எண் கணிதம், ஜாதகத்தின் அடிப்படையில், கை ரேகை ஜோதிடம் என பல ஜோதிட முறைகள் உள்ளன. இங்கு நாடி ஜோதிட அடிப்படையிலும், உங்களின் விரல் அமைப்பு மற்றும் நீளத்தைப் பொறுத்து எப்படிப்பட்ட பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதை விரிவாக ...

மேலும்..

நவக்கிரிவாழ் மக்களுக்கும் தமிழ் சி.என்.என். நிவாரணம்!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. சுயதொழில் இழந்த மக்களுக்கு ஆதரவுக் கரங் கொடுப்பதற்காக தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி தமிழ் சி.என்.என். ஊடாக பல்வேறு ...

மேலும்..

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் ...

மேலும்..

“அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகை வைரஸ்; அறுதிப் பெரும்பான்மையென்ற குலை நடுக்கம்” என்கிறார் அஷாத் சாலி!

அதிகார அரசியல்வாதிகளுக்கு புதுவகையான தேர்தல் வைரஸ் தொற்றியுள்ளதால் கொரோனா வைரஸின் தாக்கத்தை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதாகவோ கணக்கெடுப்பதாகவோ தெரியவில்லை என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “பொதுத்தேர்தலில் தாம் வெற்றிபெற ...

மேலும்..

வீதி விபத்தில் பலியானார் பொலிஸ் உத்தியோகத்தர்!

நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ள விபத்தில் பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு நீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அடை மழை காரணமாக அவரது மோட்டார் சைக்கிள் வீதியை ...

மேலும்..

கடலில் சிக்கி தவிக்கும் 310 கனேடியர்களின் நிலை என்ன?

உலகில் ஏறக்குறைய 100 கப்பல் கப்பல்களில் குறைந்தது 310 கனேடியர்கள் சிக்கி தவிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் பயணங்களில் ஏராளாமானோர் சிக்கியுள்ளனர். இந்தநிலையில் கப்பல்களில் பணிபுரிவோர் நாடு திரும்ப முடியாமல் கடலில் ...

மேலும்..

2016ஆம் ரி-20 உலகக்கிண்ணத்தை வென்ற மே.தீ அணியை விட தற்போதைய அணியே பலமிக்கது: பிராவோ

கடந்த 2016ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியை விட, தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியே பலமிக்க அணி என அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 ...

மேலும்..

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய தீர்மானம்!

அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரச மருந்தகக்கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக  செலவிடப்பட்ட அந்நிய செலாவணியை  சேமிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம்    செயற்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் ...

மேலும்..

சீனாவிடமிருந்து மேலும் மருத்துவ உபகரணங்கள்

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சீனாவின் 03 விமானங்கள் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதில் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள், 15 ஆயிரம் தனிப்பட்ட பாதுகாப்பு சீருடைகள், 30 ஆயிரம் என் 95 வகை முகக் கவசங்கள் மற்றும் ஏனைய மருத்துவ ...

மேலும்..

அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்! – முன்னாள் பா. உ இம்ரான் மக ரூப்

-ஹஸ்பர் ஏ ஹலீம்_ அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக ரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (08)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: அரச ஊழியர்களுள் பெரும்பாலானவர்கள் அவர்களது சம்பளத்தில் குடும்பத்தினைப் ...

மேலும்..

அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம்….

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) நாடெங்கிலும் இயங்கி வரும் இரத்த வங்கி வலையமைப்பில் காணப்படும் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெள்ளிக் கிழமை (08.05.2020) மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம் இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் ...

மேலும்..

ஜனாதிபதியுடன் பேசினார் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ல்ஸ் ஓப்ரைன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது தொலைபேசியூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக  தகவல்கள் வௌியாகியுள்ளளன, இதன்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது, அமெரிக்க மக்கள் ...

மேலும்..