புது செருப்பு காலை கடித்தால் இதை செய்யுங்க, வலி பறந்து போகும்!

எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான ஒரு பிரச்சனைதான். சிறுவயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே புது செருப்பு அணியும் போது காலில் புண் ஏற்படக்கூடும். தற்போது மாடர்னாக இருக்க என்று அணியும் கட் ஷூக்கள் தான் அதிகப்படியான பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. ஆரம்பத்தில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

சென்னையில் சிக்கியிருந்த 320 பேர் இலங்கை வந்தனர்

இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி இன்று (12.05.2020) நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ...

மேலும்..

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியாநிருபர் யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா, சாம்பல்தோட்டம் குளப்பகுதியில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தலைமையில் இடம்பெற்றது. ...

மேலும்..

ஆயுதப்பரோட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் என சொல்ல அருகதையற்றவன்: சுமந்திரனுக்கு சிவமோகன் சாட்டையடி

வவுனியாநிருபர் ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். அதனை மறுப்பவன் ஈழத்தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்துக்கு முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் பதிலடி கொடுத்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று ...

மேலும்..

ஹட்டனில் வேன் – லொறி விபத்து – மூவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் வைத்து இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கம்பளையிலிருந்து நுவரெலியா ...

மேலும்..

ஆளும்தரப்புடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது நோக்கமல்ல – ஐ.தே.க.

ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது என்ற கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மறுத்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தலுக்கு ...

மேலும்..

மாஸ்டரின் 200 கோடி வியாபாரத்துக்கு விழுந்த துண்டு.. அவசர அவசரமாக ரிலீஸ் தேதி முடிவு

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் படம் கொரானா பாதிப்பால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதனால் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இருந்தாலும் அடுத்ததாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய முடியாத நிலையில் தவித்து ...

மேலும்..

ரஜினியையே வியக்க வைத்த நடிகர்.. அவரின் வெற்றி ரகசியங்களை அறிய துடித்த சூப்பர் ஸ்டார்

இன்று யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்டி கொடுக்கலாம். ஆனால் அவர் உச்சத்தில் இருந்தபோதே கமல் ரஜினி என்ற இருவரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் அசைத்துப் பார்த்தவர் தான் மைக் மோகன். தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் மைக் மோகன் ...

மேலும்..

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சலூன் கடை உரிமையாளர்களிடம் தெரிவிப்பு,மீறும் பட்சத்தில் கடை இழுத்து மூடப்படும் ,டாக்டர் அஜீத் கடும் எச்சரிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கிண்ணியாவில் உள்ள  சலூன் கடை உரிமையாளர்களுக்கான கொவிட் -19 பரவுதை தடுத்தல் பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது இன்று(12) கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நடைபெற்றது. இது  விடயமாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ...

மேலும்..

முகக் கவசமில்லா எவரும் பொது போக்குவரத்தில் பயணஞ் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஹட்டன் பொலிஸார் உத்தரவு!

ஹட்டன் கே.சுந்தரதலிங்கம் ஹட்டன் பகுதியில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்கள், முகக்கவசமில்லாத எவரையும் பொது போக்குவரத்து சேவையில் அனுமதிக்கக் கூடாது. என ஹட்டன் பொலிஸ் தலைமையக பொலிஸ் ...

மேலும்..

டெங்கு பாதிப்பு – 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மழையுடனான காலநிலை தொடங்கியவுடன் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 413 ஆக உள்ளது ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் – சிவமோகன்

ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு அருகதையற்றவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ...

மேலும்..

சென்னை நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

இந்தியாவில்  நிர்கதிக்குள்ளாகியுள்ள  இலங்கையர்களை  நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று  சென்னை நோக்கி பயணித்துள்ளது. ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸின்  U L  1121 எனும்  விமானம்  இன்று காலை 7.25 இற்கு சென்னை நோக்கி பயணித்துள்ளது. குறித்த விமானத்தில் பயணிகள் இன்றி விமான ...

மேலும்..