கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக      அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 ...

மேலும்..

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் இம்மாத இறுதிவரை நீடிப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 30 ஆம் திகதிவரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், ...

மேலும்..

தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் நீடித்தால் அது சம்பந்தன், மாவையின் பலவீனமே- சிவசக்தி ஆனந்தன்

தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மோசமாக விமர்சித்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ...

மேலும்..

இலங்கையர்கள் அனைவருக்கும் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை

அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் ...

மேலும்..

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை சிலர் தடுக்க முயற்சி- நகர முதல்வர்

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை அரசியல்வாதிகளான சட்டத்தரணிகள் சிலர் தடுத்திருக்கின்றார்கள் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குற்றம் சுமத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகுபடுத்தி பல்வேறு கட்டடங்களை அமைத்து நகரசபைக்கு வருமானத்தை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து சுமார் 7500க்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பினர்

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை சுமார் 7500க்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்திலும் 242 பேர் ...

மேலும்..

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் ...

மேலும்..

மழைக்கு மத்தியிலும் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபான சாலைகளுக்கு முன்பாக மதுபிரியர்கள் அலைமோதுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விபரங்களை மஹிந்தவிடம் கையளித்தார் டக்ளஸ்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நெட்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ...

மேலும்..

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான்: மறுப்புக்கு இடமில்லை- சீ.வீ.கே.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் எனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆயுதப் போராட்டத்துடன் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளும் அவர்களிடம் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With ...

மேலும்..

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள் நீண்ட நாட்கள் மூடப்பட்டமையினால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ...

மேலும்..

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான ...

மேலும்..

களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறு பொங்கி வழிந்த அற்புதம் இன்று (புதன்கிழமை) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா ஆலய நிருவாகத்தினரிடம் ...

மேலும்..