டிசம்பரில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் : ரவி கருணாநாயக்க!
டிசம்பர் மாதம் எட்டாம் திகதி நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை ...
மேலும்..


















