புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மட்டக்களப்பில் வைத்துக் கைது!
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவருமான சங்கரப்பிள்ளை நகுலேஸ் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் ...
மேலும்..


















