தீயால் வீடுகளை இழந்த இராகலை மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்
இராகலை மத்திய பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையைக் கோரி இராகலை நகரில் வீதிக்கு இறங்கி அமைதி பேரணியுடன் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த 05.07.2023 அன்று 20 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு திடீர் ...
மேலும்..


















