பிரதான செய்திகள்

ராஜபக்சவினருடன் இணையாது நாட்டைக் கட்டியெழுப்ப தயார் – சஜித் பிரேமதாச

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதை விடுத்து குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்கான சிறந்த அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும் சரியான ...

மேலும்..

வெளிநாட்டு பல்கலையில் கல்விகற்க செல்லும் மாணவருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டக் குழு விவாதத்தின்போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஒதுக்கீடு மீதான ...

மேலும்..

புதிதாக விமானங்களை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு

ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு மேலும் 11 புதிய விமானங்களை குத்தகை முறையின் கீழ் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் அசோக் ...

மேலும்..

விபசாரத்தை சட்டபூர்வமாக்குங்கள் – மொட்டு கட்சி எம்.பி பகிரங்க கோரிக்கை

இலங்கையில் விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபசாரத்தை நடைமுறைப்படுத்தினால்தான் இந்த நாட்டில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். விபசாரத்தை ...

மேலும்..

காடுகளைப் பாதுகாப்பதை விடுத்து மக்களின் காணியை காடுகளாக்கி அபகரிக்கின்றனர்-அங்கஜன் எம்.பி குற்றச்சாட்டு.

சாவகச்சேரி நிருபர் வட மாகாணத்தில் காடுகளை பாதுகாக்கும் செயற்பாட்டினை விட அதிகமாக மக்களது காணிகளை காடுகளாக்கி அபகரிக்கும் செயற்பாடே இடம்பெறுகின்றது. 02.12.2022 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு ...

மேலும்..

பசிலின் ஊடுருவல் நகர்வு – ஆட்டம் காணப்போகும் சிறிலங்கா அரசியல்

சிறிலங்காவில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக பதவி விலகிய பசில் ராஜபக்ச தனது கட்சியை பாதுகாப்பதற்காக மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுபவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு ...

மேலும்..

எண்ணெய் ஏற்றுமதி-உக்ரைன்க்கு ரஷ்யா பதிலடி

ரஷ்யாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை குறைக்கும் வகையில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி விலைக்கு மேற்குலகம் புதியவிலை வரம்பை விதித்துள்ளதால் ரஷ்ய பொருளாதாரம் விரைவில் அழிந்துவிடுமென உக்ரைன் எதிர்வு கூறியுள்ளது. ஆயினும் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குரிய விலைக்கு உச்சவரம்பை விதிக்கும் நகர்வை ஏற்றுக்கொள்ள முடியாதென ரஷ்யா ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று லண்டன் ஹரோ நகர மண்டபத்தில் இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அப்பால் இன்று மாலை முக்கியமான ஒரு பக்கவாட்டு அமர்வு லண்டன் வெஸ்ற்மினிஸ்ரர் மையமண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.   தமிழர் தாயகத்தில் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு…!

இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இருப்பினும் 2022 முதல் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டின் ...

மேலும்..

பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது ...

மேலும்..

இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை – ரணில் அதிரடி நடவடிக்கை

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று அதிபர் தரப்புக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் அறிய வருகின்றது. இதனிடையே, வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 ...

மேலும்..

இலங்கையை மீட்க களமிறங்கும் அமெரிக்கா – வழங்கப்பட்ட உறுதிமொழி

சிறிலங்க எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிளிங்கனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

மட்டக்களப்பு அரசடியில் இடம் பெற்ற விபத்து!!

நேற்றுமட்டக்களப்பு அரசடியில் தனியார் பேருந்து ஒன்றும் அதி சொகுசு கார் ஒன்றும் மோதியதில், சம்பவத்தில் இருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும்..

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?…ஆனந்த சங்கரி தெரிவிப்பு.

பாராளுமன்ற பலம் இல்லாத ரணிலுடன் பேசுவது கூட்டமைப்பின் இராஜதந்திரமா?... சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனந்த சங்கரி தெரிவிப்பு. தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவினால் முன் வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள ...

மேலும்..

யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் பாடசாலைகள்,விவசாய நிலங்கள் பல உள்ளடங்குகின்றன-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து விடுவிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ள 3027 ஏக்கர் நிலப்பரப்பில் பாடசாலைக் கட்டடங்கள்,முக்கிய வீதிகள் மற்றும் மக்களின் விவசாய நிலங்கள் பல உள்ளடங்குவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 02/12 வெள்ளிக்கிழமை ...

மேலும்..