பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலை செய்த மோசம்! முல்லைத்தீவில் கால்நடைகள் உயிரிழப்பு

மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பலத்த சேதம் பதிவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குமுழமுழனை மேற்கு - கரடிப்பூவல் பகுதியைச் சேர்ந்த ந. இலக்குணநாதன் எனும் பண்ணையாளரது 22 பசு மாடுகள் இறந்துள்ளன.   இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் ...

மேலும்..

மாண்டஸ் சூறாவளியால் இலங்கையில் பதிவான உயிரிழப்புகள்! அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 13,000 வீடுகள் வரையில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. தகவலின் படி பலாங்கொடை, ...

மேலும்..

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது! இ.மி.சபையின் பொறியியலாளர்கள்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்வெட்டை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர் நிலைகளில் நீர் மட்டம் குறைவடைதல் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ...

மேலும்..

உயிரைப் பணயம் வைத்து நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலையில் இலங்கை மக்கள்! வெளிப்படுத்தப்பட்ட விடயம்

உயிரை பணயம் வைத்தேனும் நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (09.12.2022) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டினதும், அரசாங்கத்தினதும் இருப்பிற்கு ...

மேலும்..

அரிசி இறக்குமதிக்கு தடை – ரணில் அதிரடி உத்தரவு

அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அரிசி இறக்குமதியை இடைநிறுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் விவசாய ...

மேலும்..

இலங்கையை நோக்கி வரும் சூறாவளி மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

இன்று காலை 5.30 மணிக்கு அவதானிக்கப்பட்ட ,புள்ளி விபரங்களின் படி, சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு ...

மேலும்..

வரவு -செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய ...

மேலும்..

புலம்பெயர்ந்தோரின் முதலீட்டுக்கு அவசியம் முறையான அரசியல் தீர்வு; கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிச்சயமாக முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (08.12.2022) ...

மேலும்..

பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள ...

மேலும்..

இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார ஆதரவு,எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் இல்லை என ஜெய்சங்கர் தெரிவிப்பு!!

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, அந்த நாட்டுக்கு, இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு, முழு இலங்கை நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ...

மேலும்..

மாண்டெஸ் சூறாவளி தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்!!

இன்று இறுதியாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E) மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியின் மையப் ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது நினைவுத் தூபி!!

தற்போது நிலவி வரும் சீரற்ற வளிமண்டல நிலைமை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தின் கடற்கரையோர பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரை ஓரங்களில் உள்ள  ,நினைவுத் தூபி ,மரங்கள் என்பன கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளன. ...

மேலும்..

சூறாவளியாக மாற்றமடைய அடைய வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!!

மாண்டேஸ் (Mandous) சூறாவளியாக தீவிரம் அடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்றுமுன்தினம் (06) ஏற்பட்ட தாழமுக்கமானது மணிக்கு 22km/h வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (07) தென்கிழக்கு ...

மேலும்..

விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளது..

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நிரந்தர அமைச்சரவையை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்பிக்கள்,ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்பிக்கள், ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது..

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடுகின்றது. இன்று முற்பகல் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து பங்காளி அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் ...

மேலும்..