தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு சாத்தியமற்றது என பந்துல குணவர்தன தெரிவிப்பு!!
நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சரென்ற ரீதியில் அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் திறன் தனக்கு இல்லையென்று வெகுஜன ...
மேலும்..

















