பிரதான செய்திகள்

தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு சாத்தியமற்றது என பந்துல குணவர்தன தெரிவிப்பு!!

நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சரென்ற ரீதியில் அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் திறன் தனக்கு இல்லையென்று வெகுஜன ...

மேலும்..

34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

விபத்தினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்ற வர்த்தகர் – தீவிர தேடுதலில் இன்டர்போல்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை(10) காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சாரதி விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை ...

மேலும்..

ஜனாதிபதி அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இன்று சந்திக்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்த தயாராகவிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்றத்தை ...

மேலும்..

சிங்கள முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய ஜோடி

பிரித்தானிய தம்பதியர் களுத்துறை கட்டுகுருந்தே பிரதேசத்தில் சிங்கள கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் வசிக்கும் 56 வயதான ரூபர்ட் ஜூலியனுக்கும் 53 வயதான நிக்கி ஜேன் என்பவருக்கும் இந்த திருமணம் நடந்தது. கண்டிய நடனக் கலைஞர்களுடன் கந்த விகாரையின் குமாரி ...

மேலும்..

உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை!

வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவருவதாவது “அண்மைய நாட்களில் ...

மேலும்..

சிறையில் உள்ள காதலனுக்கு ஐஸ் போதை எடுத்து சென்ற 17 வயது மாணவி கைது..

தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச்சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கைதாகியுள்ளார். இந்நிலையில், குறித்த மாணவி பல்லேகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 வயதுடைய குறித்த சந்தேக ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட தெரிவு பரீட்சையில் முறைக்கேடு; பெற்றோர்கள் கவலை!

யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக இந்த தெரிவு பரீட்சை நடத்தப்படுகிறது. புதிய மாணவர்களை உள்வாங்குவதற்கு நடத்தப்படும் குறித்த தெரிவு பரீட்சையிலே இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் சூறாவளி அச்சம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் இலங்கையின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி ...

மேலும்..

அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளமையால் அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார். சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தபால் சேவையாளர்கள் நேற்று ...

மேலும்..

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்..! கஜேந்திரகுமார் வேண்டுகோள்

விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பு குறித்து நேற்று (11) யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பில் ...

மேலும்..

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நுவரெலியாவிலும் பாதிப்பு

  நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை(11) மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை (12) நள்ளிரவு 12 மணி வரை தபால் நிலைய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..

இன்று காலை கொள்ளுப் பிட்டியில் பால் மா வரிசை!

நாட்டில் மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பால் மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பால் மா வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது . மவ்றட்ட

மேலும்..

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஆறு வாரங்களில் நிறைவுபெறும் -காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் ஆறு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான கடினமான காலம் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டத்திற்கு ...

மேலும்..