பிரதான செய்திகள்

யாழில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வு..!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார். இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் இலாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் -அங்கஜன் இராமநாதன் காட்டம்.

சாவகச்சேரி நிருபர் எங்கள் கடல் வளத்தையும் -நில வளத்தையும் யாரோ சிலரின் இலாபத்திற்காக தாரை வார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் 06.12.2022 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில், நீர்ப்பாசன துறைகள் தொடர்பான குழுநிலை ...

மேலும்..

அமெரிக்காவால் இலங்கைக்கு யூரியா உரம் அன்பளிப்பு(படங்கள்)

பெரும் போகத்தின்போது கிராமப்புற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக 9300 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த உர விநியோகம் ஒரு வலுவான கண்காணிப்பு பொறிமுறையின் மூலம் செய்யப்படுகிறது என்றும் அவர் ...

மேலும்..

14 வயது மாணவனுக்கு கிடைத்த பல்கலை அனுமதி..! வெளியான விபரம்

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார். குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்     இவர் ...

மேலும்..

மாய காற்றாக மாறும் தமிழருக்கான தீர்வு – நம்பிக்கை இழந்த சம்பந்தனுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ரணில்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண நாம் தயாராக உள்ளோம். அதற்கு முதற்கட்டமாக மக்கள் பிரதிநிதிகளை கொண்டுள்ள அனைத்து கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை நடத்தவுள்ளோம் எனவும் ...

மேலும்..

கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்க முடிவு – ரணில்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கு கொள்கலன் முனையத்தை உண்மையாகவே அபிவிருத்தி செய்ய விரும்பினால் நாங்கள் அதனை வழங்கவேண்டும், ஜப்பானிற்கு ...

மேலும்..

பலாலி விமான நிலைய சேவை 12 ஆம் திகதி ஆரம்பம்…

  யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ...

மேலும்..

பல்கலை மாணவிகளுடன் அத்துமீறும் ஆசாமிகள்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லும் பொழுது சில ஆசாமிகள் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

இன்று செவ்வாய்க் கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

இன்று செவ்வாய்க்கிழமை 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், ...

மேலும்..

மூன்று குடும்பங்களின் தேவைக்காக. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்..

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை மகேந்திரன் கோரிக்கை ...

மேலும்..

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில்

பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய 2021 (2022) ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் உயர்தரப் ...

மேலும்..

திருகோணமலையிலிருந்து இயந்திரப்படகில் அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் கைது

திருகோணமலையில்  இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று (5) திங்கட்கிழமை அதிகாலையில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய சம்பூர்  பரப்பில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 ...

மேலும்..

பாடசாலை சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பக்கெட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சிற்றுண்டிச்சாலையை நடத்திச்சென்ற 42 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த காவல்துறை அதிகாரி கைது!

ஜஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரும் ஓய்வுபெற்ற காவல்துறை உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (3) இடம்பெற்றுள்ளது. தும்மல்லசூரிய காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, ...

மேலும்..

மொட்டு கட்சி அமைச்சர்களுக்கு ரணில் அதிரடி உத்தரவு

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஏற்பாட்டில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கான சிநேகபூர்வ சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிராமங்களில் கிளைச் சங்கங்களை ...

மேலும்..