பிரதான செய்திகள்

இலங்கை மாணவனின் அதீத திறமை – தயாரிக்கப்பட்ட அதிநவீன பேருந்து

இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரான கனிஷ்க மாதவ என்பவரின் படைப்பாற்றலால் இந்த பேருந்து தயாரிக்கப்பட்டதாக சனிரோவின் தலைவர் நிலந்த தில்ருக் ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க நகர்வு – கொழும்பில் கூட்டமைப்பு திடீர் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவில் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் நிலையில் கொழும்பில் அமெரிக்க தூதர் யூலி சங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் இரா.சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.   அமெரிக்காவில் ...

மேலும்..

இலங்கையின் தேசிய வளங்கள் புலம்பெயர் தமிழருக்கு விற்பனை – ரணிலின் முடிவுக்கு எதிர்ப்பு

இலங்கையில் வருடாந்தம் 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டும் சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை புலம்பெயர் தமிழருக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்நிய செலவாணியை இலக்காக கொண்டு சிறிலங்கா டெலிகாம் ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு – சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், பாரபட்சத்திற்கு எதிராக அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச மன்றமொன்றில் எடுத்துரைத்துள்ளார். காலனித்துவ காலத்தில் புகுத்தப்பட்ட பாகுபாடான இன, அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் இன நல்லிணக்கத்தை அழிப்பதற்கு ...

மேலும்..

மகிந்த – மைத்திரியின் பொது நிதி வீணடிப்பு விபரம் அம்பலம்

முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக அரச நிதியில் இருந்து செலவுசெய்த அதிபரின் மொத்த செலவினம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே விடுத்த கோரிக்கைக்கு அமைய ...

மேலும்..

தோல்வி அச்சத்தில் ரணில் – வாக்கு வேட்டையில் அரச தரப்பு!

சிறிலங்கா நாடாளுமன்றில் 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் சிறிலங்கா அதிபர் தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அச்சம் காரணமாக அரச தரப்பினர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் ...

மேலும்..

2021 உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும்?

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார். வெட்டு புள்ளியினை பார்வையிடுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்:-http://www.ugc.ac.lk

மேலும்..

பசுமை இல்லம் அமைப்பினால் வவுணதீவு, நெடுஞ்சேனையில் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு…

(சுமன்) பசுமை இல்லம் அமைப்பினால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் ஒரு அங்கமான “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் மூலம் வவுணதீவு நெடுஞ்சேனை பிரதேசத்தில் ...

மேலும்..

அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. …(பாராளுமன்ற உறுப்பினர் – கோவிந்தன் கருணாகரம் ஜனா)

(சுமன்) ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய ...

மேலும்..

வவுனியா இரட்டைக் கொலை – குற்றவாளிக்கு இரட்டைத் தூக்கு..!

வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி உள்ள வீடொன்றில் வசித்த ...

மேலும்..

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஆண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாகவும் சுரேன் ராகவன் ...

மேலும்..

பிரித்தானிய மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பல குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த நெருக்கடி காரணமாக பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய ...

மேலும்..

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை இன்றுடன் (01) முடிவடைவதுடன் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ...

மேலும்..

டிக் டொக் எடுத்துக்கொண்டு உந்துருளியுடன் கடலுக்குள் விழுந்த இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார். இரண்டு நண்பர்கள் இணைந்து ...

மேலும்..

குளத்தில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் 37 வயதுடைய மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் இன்று சடலமாக மீட்கப்பட்டார். மேலதிக ...

மேலும்..