2023ஆம் ஆண்டின் இலங்கை இருளில் சூளும் வாய்ப்பு!!
2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு ...
மேலும்..


















