பிரதான செய்திகள்

2023ஆம் ஆண்டின்  இலங்கை இருளில் சூளும் வாய்ப்பு!!

2023ஆம் ஆண்டின் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் இலங்கையை இருள் சூளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு ...

மேலும்..

பால்மாவின் விலை சடுதியாக அதிகரித்தது!!

உள்ளூர் பால்மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 450 கிராம் நிறையுடைய உள்ளூர் பால்மா பொதியின் விலை 175 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பால்மா நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 975 ரூபாவாக இருந்த 450 கிராம் உள்ளூர் ...

மேலும்..

போதையில் அடித்து விட்டு தப்பி ஓடிய பொலிஸார்- மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

போதையில் தள்ளாடிய 2 பொலிஸார் செய்த காரியம் - யாழில் மடக்கிப் பிடித்த மக்கள் யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த வான்  ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என ...

மேலும்..

சாதாரணதர பரீட்சை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எப்போது நடைபெறும் என்ற அறிவித்தலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,நேற்று  (27) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.   ஏப்ரல் மாத இறுதியில் அல்லது ...

மேலும்..

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகம்! விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் காலங்களில் வரும் பண்டிகைகளை முன்னிட்டு, 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு முன்பதிவு செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. அதேவேளை, ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள்நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு நாள் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள் அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்   ...

மேலும்..

கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி..

கடற் புலி மாவீரர்களுக்கு கடலில் அஞ்சலி.. உரிமைக்காக வித்தாகிய கடற்புலி மாவீரர்களுக்கு யாழ். நாவற்குழி கடல் நீர் ஏரியில் ஜனநாயக போராளிகள் கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது கடற் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும்..

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது

யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின இறுதி நாள் நிகழ்வு இன்று மாலையில் இடம் பெற்றது. இதன் போது ஈகைச்சுடரை மாவீரரின் பெற்றோரான இராசையா சாந்தநாயகி குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத் தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ...

மேலும்..

13 ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

இலங்கையில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் ...

மேலும்..

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு..! இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை ...

மேலும்..

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கு முன் தமிழ் கட்சிகள் சந்திப்பு – எட்டப்பட்ட இணக்கப்பாடு

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான ...

மேலும்..

33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளன !

2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்நடைச் சபையை கோப் குழு முன்னிலையில் அழைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும் ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப்பசளை : கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலையொன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப்பசளைகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் இச்சம்பவம் இன்று 2022.11.24ம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அவசர செய்தியாளர் சந்திப்பிற்குத் தயாராகும் சிறிலங்கா அமைச்சர்கள் – வெளியிடப்படவுள்ள பல தகவல்கள்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. அதில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பி்ல் ...

மேலும்..