பிரதான செய்திகள்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம்!!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள்,11 கொண்ட குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். இவர்கள் யாழ் மாநகரசபைக்கு வருகைதந்தனர்..பின்னர்முதல்வரின் அலுவலகத்தில் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தினை கட்டியேழு ப்பும்,விவகாரத்திணைக்கள ஆசிய பசுவிக் திணைக்களத்திற்கான பணிப்பாளர் ...

மேலும்..

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது. சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமியாளர் மகாலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வாங்கி ஊழியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் ...

மேலும்..

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே – பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்!

பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது தனது நிறுவனத்தின் ஆயுதங்களே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கான ...

மேலும்..

பிளவுபட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் – பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சிறிலங்கா அமைச்சர் அழைப்பு!

வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை ...

மேலும்..

தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! சிறிலங்கா படை உடன் வெளியேற வேண்டும் – ரணிலிடம் இடித்துரைப்பு

மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் ...

மேலும்..

நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி அச்சுறுத்தல்..! மாணவியிடம் பாலியல் லஞ்சம் கோரிய இராணுவ சிப்பாய்!!

மாணவி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக திரிபுபடுத்தி, அம்மாணவியை பாலியல் ரீதியாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் நுவரெலிய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இராணுவ சிப்பாய் கேகாலை பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது. மேலும், அச்சுறுத்தப்பட்ட மாணவி ...

மேலும்..

பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலம்..! 12 இலங்கைப் பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன​ர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற ...

மேலும்..

வாகன பதிவுக் கட்டணமும் அதிகரிப்பு!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகன பதிவுக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுக் கட்டணம் 3,000 ரூபா. 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபா. அத்துடன், 1600சிசி ...

மேலும்..

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு ...

மேலும்..

அதிபர் ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு – அடுத்தாண்டு முதல் நடைமுறை..!

அடுத்தாண்டு முதல் அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளும் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 01.03.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் ஒன்லைன் மூலம் வழங்கும் முறையை கட்டாயமாக்கியுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அந்தந்த பெறுநர்களுக்கான பண ...

மேலும்..

மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை

பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் ...

மேலும்..

15 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு..! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு

16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வன்புணர்வு புரிந்து, சிறுமிக்கு குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 4 இலட்சம் ரூபா நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்..

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் ...

மேலும்..

சம்பந்தனின் அழைப்பை நிராகரித்த தமிழ்த்தேசிய கட்சிகள்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய கட்சிகளுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் நேற்று மாலை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் ...

மேலும்..