பிரதான செய்திகள்

மக்களுக்கு அடுத்த பேரிடி -மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை!!

பால்மாவை ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய,இன்று (15) கொழும்பில் ...

மேலும்..

விஷேட அதிரடிப்படையினரின் முற்றுகையில் சிக்கிய சந்தேக நபர்கள்!!

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த குழுவினரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை இராணிகாடு மானெளி வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல்அகழ்வில் ஈடுபட்டுவந்த 19 நபர்களை இன்று(15) நுவரெலியா விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ...

மேலும்..

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்…

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்தன. இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் ...

மேலும்..

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு…

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபா்ட் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்திற்காக தயாரிக்கப்பட்ட பொம்மை வரவு செலவுத்திட்டம்!

நிதியமைச்சரான சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்மொழிந்த வரவு செலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள பொம்மை வரவு செலவுத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கணணி ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் நிலைய அரையாண்டு பரிசோதனை அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் ஆர். எம். டி. ஜே ரத்நாயக்க அவர்கள் மூலம் 2022. 11.15 (அன்று )சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

நிவாரணங்கள் இல்லாத சிறிலங்கா வரவு – செலவுத்திட்டம்! எதிர்க் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

இலங்கையில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பரிந்துரையை அதிபர் முன்வைக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அதிபரால் வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்களுக்கு தமது ...

மேலும்..

சிறிலங்காவின் அதிபர் தமிழர் பிராந்தியத்திற்கு விஜயம்..!

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நவம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விஜயம் செய்யும் போது, இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள ...

மேலும்..

மாவீரர்களின் கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பார்த்தீபன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக ...

மேலும்..

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின் பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது ...

மேலும்..

பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள்

படங்களில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்கள் தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளார்கள். இதனால் சீரியல் நடிகர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து மக்களின் கவனத்தில் இருப்பார்கள். தற்போது ஒரு சீரியல் நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை படு ஷாக் ஆக்கியுள்ளது. மராத்தி மொழிகளில் Tujhyat ...

மேலும்..

சவுதியின் முன்னணி ஆடைநிறுவனப் பிரதிநிதிகள் -வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

-சி.எல்.சிசில்- சவுதியின் முன்னணி ஆடை நிறுவனமான Ajlan & Bros Group இன் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அஜ்லான் & பிரதர்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார். “இலங்கையில் முதலீடு செய்வதற்கான குழுவின் ...

மேலும்..

எரிபொருள் விலை திருத்தத்தால் கிட்டிய இலாபம் – வெளியான விபரம்!!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது. நவம்பர் மாத விலை திருத்தத்தைத் தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விபரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். ஈட்டிய இலாபம் இறக்குமதி செய்யப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களால் ஈட்டிய இலாபம் பின்வருமாறு, ...

மேலும்..

இலங்கையின் பன்முக ஆளுமையாளர் ஜெ.லெனின் மதிவானம் காலமானார்

இலங்கையின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் மற்றும் பிரபல எழுத்தாளர் நேற்றையதினம் (13) காலமானார். மலையகத்தின் சிறந்த கல்விமான், எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முக ஆளுமைமிக்க ஜெ.லெனின் மதிவானம்  51ஆவது வயதில் இயற்கை எய்தினார். மேலும், இவர் முன்னாள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ...

மேலும்..

மல்லாவி வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..