பிரதான செய்திகள்

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு : விளையாட்டுத்துறை அமைச்சு

விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உள்ளக ...

மேலும்..

உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் ஜனாதிபதி கலந்துரையாடல் ….

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எகிப்தின் Sharm El Shiek நகரில் நேற்று (6) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி ...

மேலும்..

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைப்பு !

தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை ...

மேலும்..

ஐ.நா மாநாட்டுடன் ஆதாயங்களை தேட சிறிலங்கா முயற்சி

எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தேசிய சுற்றாடல் கொள்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அதிபர் விளக்கமளித்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.நா ...

மேலும்..

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை..! வெளியாகிய பகீர் தகவல்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக காணொளி ஊடாக கோரிக்கை விடுக்கப்படுள்ளது. ஓமானிலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பெண்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், ஓமான் நாட்டில் ...

மேலும்..

சாவகச்சேரியில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு; வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

த.சுபேசன் (சாவகச்சேரி) 90வருடங்களுக்கு மேலாக  தென்மராட்சிப் பிரதேச மக்களுக்களின் வைத்தியத் தேவையை செவ்வனே நிறைவேற்றி வரும் வைத்தியசாலையாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விளங்கி வருகிறது.இந்நிலையில் மக்கள் பணியில் மற்றுமோர் மைல்கல்லை அடையும் முயற்சியில் வைத்தியசாலையில் கடந்த ஆறாண்டு காலமாக நிறுவப்பட்டு 10/10/2022 அன்று திறந்து ...

மேலும்..

மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை – காவல்துறை அச்சுறுத்தல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம்(6) சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, ...

மேலும்..

8மாவட்டங்களில் சமஷ்டி அரசியல் தீர்வு வேண்டிய மக்கள் பிரகடனத்திற்கான ஒன்றுகூடல்.

சாவகச்சேரி நிருபர் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் நூறாவது நாள் மக்கள் பிரகடன ஒன்றுகூடல்கள் எதிர்வரும் 08/11/2022 வடக்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள 8மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. புரையேறிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் ...

மேலும்..

யாழில் நடைபெற்ற நீண்டதூர சைக்கிள் ஓட்ட போட்டி (Photos)

யாழ். மண்ணிலிருந்து தென்னிலங்கையின் இறுதி முனைப்புபகுதி வரை Race The pearl எனும் நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை சாக்கோடைப்பகுதியிலிருந்து இனறு காலை ஆரம்பமானது. Euro cycling sports Club Switzerland விளையாட்டு கழகத்தினால் இப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டது. இப்போட்டியானது பல பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகள்   600 ...

மேலும்..

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்.

  தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றையதினம் (2022.11.06) காலை, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிரமதானப் பணிகளில், அப் பணிக்குழுவின் செயலணி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயார் -டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ...

மேலும்..

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் – நீதியமைச்சர் வாக்குறுதி

புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதை நாம் நிறைவேற்றிய தீருவோம் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எம்மை சந்திக்கும் சர்வதேச பிரதி நிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், ...

மேலும்..

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்   பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பெண்களின் அவலம்..! உண்மைகளை அம்பலப்படுத்திய உறவினர் (காணொளி)

ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்காச் சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், சாப்பாட்டிற்கு கூட எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் குறித்த பெண்களின் உறவினர்களில் ஒருவரான க.சந்திரிக்கா புஸ்பகுமாரி வெளிப்படுத்தியுள்ளார். இன்று யாழ். ஊடக அமையத்தில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.   வவுனியா கல்மடு ...

மேலும்..

வாட்ஸ் அப் இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்..! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அறிவித்தல்

வாட்ஸ்அப்  உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மேலும் இதுவரை வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்கள் மாத்திரம் ...

மேலும்..