பிரதான செய்திகள்

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு…! மாவீரர் தின அனுமதி கோரல் (கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி)

வருகின்ற கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருவது தாங்கள் அறிந்ததே. காரணம் நாங்கள் மறந்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் அரச அடக்கு முறையால் அதனை நாங்கள் நினைவுகூர்வதற்கு நீங்கள் துணையாக இருக்கின்றீர்கள் அதற்கும் முன்னைய ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் ...

மேலும்..

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு ...

மேலும்..

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக மரக்கறிகளைப் பயிரிடுங்கள் -உதய கம்மன்பில எம்.பி.

தோட்டங்களில் இயன்றவரை மரக்கறிகள், தானியங்கள் மற்றும் பழவகைகளை வளர்க்குமாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது உங்களுக்கும் நாட்டுக்கும் நிம்மதி” என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நேற்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நெருக்கடிக்கான காரணங்களுக்காக ஒருவரையொருவர் ...

மேலும்..

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்..! டயனா கமகே

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை ...

மேலும்..

சாவகச்சேரியில் காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்.!!

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. வீட்டில் இருந்த பெண்மணி சமையல் செய்துகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இதனால் அடுப்பு சேதமடைந்ததுடன் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும்..

மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!!

இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் ...

மேலும்..

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!

கொழும்பு - கட்டுநாயக்க காவல்துறை பிரிவில் ஆண்டி அம்பலம ராகுல மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் ...

மேலும்..

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள்..!

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்த துண்டுப் பிரசுரங்கள் ...

மேலும்..

கல்வி செயற்பாடுகளில் ஏற்படவுள்ள சீர்திருத்தங்கள்..! வெளியாகிய அறிவித்தல்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அனைத்து சீர்திருத்த ...

மேலும்..

கோட்டாபயவிற்கு சூட்டப்படவுள்ள புதிய பெயர்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஜனநாயகத்தின் தந்தை என பெயரிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 69 இலட்சம் மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்ததாகவும் நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக எந்தவித ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைஅறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாதுவிடுதலைக்காக பாடுபட வேண்டும் எனமுருகையா கோமகன் வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அவர்களது விடுதலைக்காக பாடுபட வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வேண்டுகோள்விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில்நேற்று நடைபெற்ற ஊடக ...

மேலும்..

உலகிற்கு சிறந்த முன்னுதாரணமான ரணிலின் செயல்

ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே நந்த ...

மேலும்..

இலங்கையில் சுற்றுலா வலயங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கையில் சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலா வலயங்கள் இன்மையே சுற்றுலாத்துறையை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று என அமைச்சர் தெரிவித்துள்ளார். 1980ஆம் ஆண்டு பெந்தோட்டைக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலா வலயங்கள் எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்தார் -பந்துல குணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வரலாற்றை உண்மையில் மாற்றியமைத்ததுடன் நாட்டின் வீதி அபிவிருத்தியில் புதிய யுகத்தை ஏற்படுத்திய தலைவர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இரத்மலானை அங்குலானையில் அமைந்துள்ள மக நெகும ஆலோசனை ...

மேலும்..

சரத் ​​வீரசேகர 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தார்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வாக்களித்ததாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் முடிவில் நடைபெற்ற பிரிவின் போது ஆதரவாக 179 ...

மேலும்..